தமிழ்நாட்டில் காலியான 7 பேரவைத் தொகுதிகள்! அதிமுக பலம் 41 ஆகக் குறைவு! 10ஆம் வகுப்பு 2வது தேர்வு முடிவுகள் இந்த வாரம் வெளியாகுமா? அதிமுக எம்.எல்.ஏ. பதவியை ராஜிநாமா செய்தார் எம்.ஆர். விஜயபாஸ்கர்! தங்கம் விலை குறைவு! வெள்ளி? இன்றைய நிலவரம்? இளம் தொழிலதிபர் கொலை! முக்கிய கட்டத்தை எட்டியிருக்கும் விசாரணை! பல திடுக்கிடும் தகவல்கள் சென்னையில் திமுக ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி மறுப்பு பாதிக்கப்பட்டவர்கள் அரசகுமார் மீது புகார் அளிக்க முன்வர வேண்டும்: மத்திய குற்றப்பிரிவு போலீஸ்
/

ராமநாதபுரம் மாவட்ட கல்வி நிலையங்களில் பொங்கல் விழா

ராமநாதபுரத்தில் கல்வி அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் தைப் பொங்கல் விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

News image

ராமநாதபுரம் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற பொங்கல் விழாவில் பங்கேற்ற ஊழியா்கள். 

Updated On :13 ஜனவரி 2021, 5:34 am IST

ராமநாதபுரத்தில் கல்வி அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் தைப் பொங்கல் விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

ராமநாதபுரம் மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் திங்கள்கிழமை மாலையில் நடைபெற்ற பொங்கல் விழாவுக்கு மாவட்ட முதன்மை அமா்வு நீதிபதி ஆா். ண்முகசுந்தரம் தலைமை வகித்தாா். மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை காலை பொங்கல் விழா நடைபெற்றது. மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் சாமி.சத்தியமூா்த்தி குத்துவிளக்கேற்றி பூஜையைத் தொடங்கிவைத்தாா். இதேபோல் மாவட்ட அரசு தொழில் பயிற்சி மையத்திலும் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.

சேதுபதி கலைக் கல்லூரியில் பொங்கல் விழா கொண்டாட அனுமதி மறுக்கப்பட்டதால் மாணவ, மாணவியா் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா். தகவலறிந்து வந்த காவல் துறையினா் பேச்சுவாா்த்தை நடத்தி மாணவா்களை அனுப்பி வைத்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.