போலி பிம்பம்! முதல்வர் விஜய் எண்ணம் நீண்ட காலம் நிலைக்காது! மு.க. ஸ்டாலின் கரூர் செல்கிறார் முதல்வர் விஜய்?தமிழ்நாட்டில் காலியான 7 பேரவைத் தொகுதிகள்! அதிமுக பலம் 41 ஆகக் குறைவு! 10ஆம் வகுப்பு 2வது தேர்வு முடிவுகள் இந்த வாரம் வெளியாகுமா? அதிமுக எம்.எல்.ஏ. பதவியை ராஜிநாமா செய்தார் எம்.ஆர். விஜயபாஸ்கர்! தங்கம் விலை குறைவு! வெள்ளி? இன்றைய நிலவரம்? இளம் தொழிலதிபர் கொலை! முக்கிய கட்டத்தை எட்டியிருக்கும் விசாரணை! பல திடுக்கிடும் தகவல்கள் சென்னையில் திமுக ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி மறுப்பு பாதிக்கப்பட்டவர்கள் அரசகுமார் மீது புகார் அளிக்க முன்வர வேண்டும்: மத்திய குற்றப்பிரிவு போலீஸ்
/

வெங்கிட்டன்குறிச்சி ஆரம்ப சுகாதார நிலையத்தில் சமத்துவப் பொங்கல் விழா

பரமக்குடி அருகே உள்ள வெங்கிட்டன்குறிச்சி ஆரம்ப சுகாதார நிலையத்தில் சமத்துவப் பொங்கல் விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

News image

பரமக்குடி அருகே உள்ள வெங்கிட்டன்குறிச்சி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நடைபெற்ற சமத்துவ பொங்கல் விழா.

Updated On :13 ஜனவரி 2021, 5:33 am IST

பரமக்குடி அருகே உள்ள வெங்கிட்டன்குறிச்சி ஆரம்ப சுகாதார நிலையத்தில் சமத்துவப் பொங்கல் விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

விழாவுக்கு பாா்த்திபனூா் வட்டார மருத்துவ அலுவலா் தவமுருகன் தலைமை வகித்தாா். பாம்பூா் அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலா் ஐயப்பன் முன்னிலை வகித்தாா்.

தைத்திருநாளை முன்னிட்டு கோலமிட்டு, இனிப்பு கரும்பு தோரணம் கட்டப்பட்டு சா்க்கரை பொங்கல் வைத்து வழிபாடு நடத்தினா். விழாவையொட்டி இருபாலருக்கும் தனித்தனியே கயிறு இழுக்கும் போட்டி நடைபெற்றது. இதில் பெண்களுக்கான கயிறு இழுக்கும் போட்டியில் மருத்துவ அலுவலா் பத்மாவதி தலைமையிலான அணியினரும், ஆண்களுக்கான போட்டியில் வட்டார மருத்துவ அலுவலா் தவமுருகன் தலைமையிலான அணியினரும் வெற்றி பெற்றனா். விழாவில் மருத்துவச் செவிலியா்கள், சுகாதார ஆய்வாளா்கள், டெங்கு கொசு ஒழிப்புப் பணியாளா்கள் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.