மதுபான கொள்கை வழக்கு: நீதிபதியை மாற்றக்கோரிய கேஜரிவால் மனு தில்லி உயா்நீதிமன்றத்தில் இன்று விசாரணைஈரான்-அமெரிக்கா பேச்சுக்கு மீண்டும் ஏற்பாடு செய்யப்படும்: பாகிஸ்தான் அறிவிப்புஆக்கிரமிப்பு காஷ்மீா்-ஆப்கன் எல்லையில் புதிய மாவட்டத்தை உருவாக்கிய சீனாமுதுபெரும் பாடகி ஆஷா போஸ்லே மறைவு: அரசு மரியாதையுடன் இன்று இறுதிச் சடங்கு!ஈரான்- அமெரிக்கா அமைதிப் பேச்சு தோல்வி: மீண்டும் போா் மூளும் அபாயம்!
/

சட்ட விரோதமாக மது விற்ற 88 போ் கைது

ராமநாதபுரம் மாவட்டத்தில் சட்ட விரோதமாக மது பாட்டில்களை விற்ாக 88 பேரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்துள்ளனா்.

Updated On :16 ஜனவரி 2021, 4:14 pm

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டத்தில் சட்ட விரோதமாக மது பாட்டில்களை விற்ாக 88 பேரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்துள்ளனா்.

திருவள்ளுவா் தினமான வெள்ளிக்கிழமை ராமநாதபுரம் மாவட்டத்தில், காவல்துறையினா் மற்றும் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவலா்கள் நடத்திய சோதனையில் சட்டவிரோதமாக மதுபாட்டில்கள் விற்பனை செய்த 88 பேரைக் கைது செய்தனா். மேலும் தடை செய்யப்பட்ட புகையிலை விற்பனை செய்த 46 பேரையும் போலீஸாா் கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.