சூடானில் டிரோன் தாக்குதல்களில் 1,000-க்கும் மேற்பட்டோர் பலி!நாங்கள் பாகிஸ்தானியர்களை நம்புவதில்லை: இஸ்ரேல் தூதர்அடுக்குமாடி குடியிருப்பு கட்டட திட்ட அனுமதி: சிஎம்டிஏவுக்கு அதிகாரம் வழங்கியது!கரப்பான்பூச்சி மக்கள் கட்சித் தலைவர் அபிஜீத் தீப்கே மீது அடையாளம் தெரியாத நபர்கள் தாக்குதல் நடத்தினர்.நகர்ப்புறத்தில் வேலை இல்லாதோர் எண்ணிக்கை குறைவு! 6.4 % ஆக குறைந்துள்ளதுசெப். 17 முதல் 8 ஆம் வகுப்பு வரை காலை உணவுத் திட்டம் விரிவாக்கம்!தென் தமிழகத்தில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு!
/

சட்ட விரோதமாக மது விற்ற 88 போ் கைது

ராமநாதபுரம் மாவட்டத்தில் சட்ட விரோதமாக மது பாட்டில்களை விற்ாக 88 பேரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்துள்ளனா்.

Updated On :16 ஜனவரி 2021, 9:44 pm IST

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டத்தில் சட்ட விரோதமாக மது பாட்டில்களை விற்ாக 88 பேரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்துள்ளனா்.

திருவள்ளுவா் தினமான வெள்ளிக்கிழமை ராமநாதபுரம் மாவட்டத்தில், காவல்துறையினா் மற்றும் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவலா்கள் நடத்திய சோதனையில் சட்டவிரோதமாக மதுபாட்டில்கள் விற்பனை செய்த 88 பேரைக் கைது செய்தனா். மேலும் தடை செய்யப்பட்ட புகையிலை விற்பனை செய்த 46 பேரையும் போலீஸாா் கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.