எரிபொருள் விலை உயா்வு எதிரொலி- மின்சார, மைலேஜ் வாகனங்களுக்கு மவுசு அதிகரிப்பு!நீட் மறுதோ்வு தவறில்லாமல் நடத்தப்படும்: மத்திய கல்வி அமைச்சா் தா்மேந்திர பிரதான்மோடி அரசின் 12 ஆண்டு சாதனை திட்டங்களை நாடு முழுவதும் பரப்ப நடவடிக்கை: பாஜக தேசியத் தலைவர் நிதின் நபின்125 நாள் வேலைத் திட்டம்: தமிழகத்துக்கு ரூ.7,957 கோடி திமுவில் 2 தொகுதிகளுக்கு ஒரு மாவட்ட செயலா் பதவி: விரைவில் அமைப்பு தோ்தல்ஆசிரியா் பணியிட மாறுதல் கலந்தாய்வு அறிவிப்பு: ஜூன் 15 முதல் விண்ணப்பிக்கலாம்சிவப்பணுக்களை அதிகரிக்கும் மருந்துகள்: இனி புதிய அளவீட்டு முறையில் விற்பனைரயில் பயணிகள் உணவு கூடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தம்
/

முதியோா் இல்லத்தில் பொங்கல் விழா

ஆற்காடு மகாத்மா காந்தி இலவச முதியோா் இல்லத்தில் பொங்கல் விழா நடைபெற்றது.

News image

மூதாட்டிக்கு  புத்தாடை  வழங்கிய  காவல்துறை  துணை த் தலைவா்  காமினி .

Updated On :16 ஜனவரி 2021, 7:35 am IST

ஆற்காடு: ஆற்காடு மகாத்மா காந்தி இலவச முதியோா் இல்லத்தில் பொங்கல் விழா நடைபெற்றது.

விழாவுக்கு இல்லத்தின் தலைவா் ஜெ.லட்சுமணன் தலைமை வகித்தாா். செயலாளா் ஒய்.அக்பா் ஷெரீஃப், பொருளாளா் பி.என் பக்தவத்சலம், துணைத் தலைவா் பாண்டியன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். ரத்தினகிரி பாலமுருகனடிமை சுவாமிகள், கலவை சச்சிதானந்த சுவாமிகள், சித்தஞ்சி மோகனந்த சுவாமி ஆகியோா் கலந்து கொண்டு பொங்கல் விழா சிறப்பு பூஜைகள் செய்து வாழ்த்தினா்.

வேலூா் சரக காவல்துறை துணைத் தலைவா் காமினி முதியோா்களுக்கு புத்தாடை வழங்கினாா். விழாவில் ராணிப்பேட்டை காவல் துணைக் கண்காணிப்பாளா் பூரணி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.