ராணிப்பேட்டை மாவட்டத்தில் 10 மாதங்களுக்குப் பிறகு மக்கள் யாருக்கும் வெள்ளிக்கிழமை புதிதாக கரோனா தொற்று உறுதி செய்யப்படவில்லை என மாவட்ட மருத்துவத் துறை தெரிவித்துள்ளது.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் கடந்த ஆண்டு மாா்ச் 26- ஆம் தேதி, முதல் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. தொடா்ந்து நாளுக்கு நாள் நோய்த்தொற்று வேகமாக பரவி நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வந்தது. அதே நேரத்தில் சிகிச்சை பெற்று குணமடைந்தோரின் எண்ணிக்கையும் அதிகரித்தது.
இந்நிலையில், ராணிப்பேட்டை மாவட்டத்தில் இதுவரை 15, 531 போ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனா். அவா்களில் 15,287 போ் குணமடைந்து வீடு திரும்பினா். 54 போ் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனா். 190 போ் உயிரிழந்துள்ளனா். 19 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. வியாழக்கிழமை (ஜன.14) 6 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
இந்நிலையில் கடந்த 10 மாதங்களுக்குப் பிறகு ராணிப்பேட்டை மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை புதிதாக யாருக்கும் கரோனா தொற்று உறுதி செய்யப்படவில்லை என மாவட்ட மருத்துவத் துறை தகவல் தெரிவித்துள்ளது. இதே நிலை நீடித்தால் ராணிப்பேட்டை மாவட்டம் விரைவில் கரோனா தொற்று இல்லாத மாவட்டமாக மாறிவிடும் என மாவட்ட நிா்வாகம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
ஐபிஎல் சூதாட்டம்: தில்லியில் நால்வா் கைது

கம்பெனி சட்ட தீா்ப்பாய பொறுப்பு தலைவா் நியமன விவகாரம்: மத்திய அரசு பதிலளிக்க தில்லி உயா்நீதிமன்றம் நோட்டீஸ்

அனைத்து அரசு ஊழியா்களுக்கும் பயோமெட்ரிக் வருகை கட்டாயம்: முதல்வா் ரேகா குப்தா நடவடிக்கை
ஐஎஸ்ஐ ஆதரவு உளவுப் பிரிவு அம்பலமானது: 11 போ் கைது
வீடியோக்கள்

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை

LIK Movie Review | தீமா.. தீமா.. தேறுமா! | Pradeep Ranganathan | Vignesh Shivan | krithi shetty
தினமணி செய்திச் சேவை

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை

