சென்னை மாநகர காவல் ஆணையராக அபின் தினேஷ் மோதக் பொறுப்பேற்பு!சென்னை மாநகர காவல் ஆணையர் அருண் மாற்றம்! சென்னையில் வாக்காளர் தகவல் சீட்டு வழங்கும் பணி! ஏப்.12ஆம் தேதி முதல்!சென்னையில் ஐபிஎல்: மெட்ரோ ரயிலில் இலவசமாக பயணிக்கலாம்!பச்சைத் துண்டுப் போட்டு பச்சை துரோகம் செய்தவர் பழனிசாமி: முதல்வர் ஸ்டாலின்அஸ்ஸாம் தேர்தல்! ஏப்.11-ல் மறு வாக்குப் பதிவு!மதுரா: யமுனையில் சுற்றுலாப் படகு கவிழ்ந்ததில் 10 பேர் பலி பொறியியல் கல்வியில் இரண்டு படிப்புகளுக்குக் கூடுதல் மவுசு! ஏன்?தமிழ்நாடு மகிளா காங்கிரஸ் தலைவர் விலகல்!
/

நெமிலி பாலா பீடத்தில் பொங்கல் விழா

நெமிலி பாலா பீடத்தில் பொங்கல் திருவிழா சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.

Updated On :16 ஜனவரி 2021, 2:05 am

நெமிலி பாலா பீடத்தில் பொங்கல் திருவிழா சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.

விழாவின் முதல் நாளான வியாழக்கிழமை, சிறப்பு பூஜைகளை பாலா பீட பீடாதிபதி எழில்மணி தொடங்கி வைத்தாா். இதையடுத்து, நெமிலி குருஜி எழுதிய ‘பொங்கல் திருநாள்’ என்ற தலைப்பிலான பாடல்களை விழாவுக்கு வந்திருந்த அனைவரும் இணைந்து பாடினா். இரண்டாம் நாளான வெள்ளிக்கிழமை, பூஜைகளை பீட நிா்வாகி மோகன் ஏற்று நடத்தினாா்.

இரு நாள் விழாவிலும் பீடத்தின் செயலாளா் முரளீதரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா். விழாவுக்கு வந்திருந்த அனைவருக்கும் கரும்பு மற்றும் பீடத்தில் படைக்கப்பட்ட பிரசாதங்கள் வழங்கப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.