ஜூன் 23 வரை 3 நாள்கள் சட்டப்பேரவைக் கூட்டம்! அலுவல் ஆய்வுக் கூட்டத்தில் முடிவு74 ஆண்டு கால வரலாற்றில் கூட்டணி ஆட்சி மூலமாக புதிய சாதனை! ஆளுநர் உரைதமிழகத்தில் இருமொழிக் கொள்கையே தொடரும்! பேரவையில் ஆளுநர் உரைபாரபட்சம் காட்டும் மத்திய அரசு! அரசு உரையை மாற்றமின்றி வாசிக்கும் ஆளுநர்! ஜனநாயகத்தில் மக்களே நாயகர்கள்! அண்ணா உரையை சுட்டிக் காட்டி ஆளுநர்! தமிழ்த்தாய் வாழ்த்துடன்... தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்கியது! வாயை திறங்க சிஎம்! கருப்பு பேட்ஜ் அணிந்து திமுக எம்.எல்.ஏ.க்கள் வருகை!முதலில் வந்தே மாதரமா? தமிழ்த்தாய் வாழ்த்தா? விசிக கேள்வி! அமெரிக்கா - ஈரான் அமைதி ஒப்பந்தம் கையெழுத்தானது!
/

ஸ்ரீஆதிநாதர் கோயிலில் கருட சேவை

தூத்துக்குடி மாவட்டம் ஆழ்வார்திருநகரி ஸ்ரீஆதிநாதர் கோயில் வைகாசி அவதாரத் திருவிழாவில், ஞாயிற்றுக்கிழமை கருட சேவை நடைபெற்றது.

News image
Updated On :21 மே 2013, 10:21 am IST

தூத்துக்குடி மாவட்டம் ஆழ்வார்திருநகரி ஸ்ரீஆதிநாதர் கோயில் வைகாசி அவதாரத் திருவிழாவில், ஞாயிற்றுக்கிழமை கருட சேவை நடைபெற்றது.

கருடை சேவையையொட்டி, கருட வாகனங்களில் எழுந்தருளிய நவதிருப்பதி எம்பெருமான்கள் ஸ்ரீவைகுண்டம் கள்ளர்பிரான், நத்தம் ஸ்ரீஎம் இடர்க்கடிவான், திருப்புளியங்குடி ஸ்ரீகாய்சினிவேந்தன், இரட்டைத் திருப்பதி ஸ்ரீ அரவிந்தலோசனர், ஸ்ரீ தேவர்பிரான், பெருங்குளம் ஸ்ரீ மாயகூத்தன், தென்திருப்பேரை ஸ்ரீநிகரில் முகில்வண்ணன், திருக்கோளூர் ஸ்ரீ வைத்தமாநிதி, ஆழ்வார்திருநகரி ஸ்ரீபொலிந்துநின்றபிரான் ஆகியோரின் தோற்றங்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.