சென்னை, தங்கசாலை தெருவில் உள்ள சைவ சமய பக்த ஜன சபையில் கந்த சஷ்டி வேல் பூஜை விழா இன்று தொடங்கியுள்ளது.
நிகழும் ஸ்ரீஹேவிளம்பி வருடம் ஐப்பசித் திங்கள் 3-ம் நாள் 20.10.17 வெள்ளிக்கிழமை முதல் ஐப்பசித் திங்கள் 8-ம் நாள் 25-10-17 புதன் கிழமை முடிய சமையில் எழுந்தருளியுள்ள ஸ்ரீவள்ளி தேவசேனா சமேத சுப்பிரமணியப் பெருமானுக்கு அலங்கார தூப தீப நைவேத்தியாதி சோடசோபஸாரங்களும் பின்னர் மாலை 6.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை கந்தபுராணம் தொடர் சொற்பொழிவு திருப்புகழ் பாராயணம் நடைபெறும்.
இந்நிகழ்ச்சியை நிகழ்த்துபவர் - திருமுறைச் செல்வர், திருப்புகழ் திலகம் திரு. வே. வேதகிரி அவர்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.