மகப்பேறு அருளும் திருச்சி உத்தமர்கோயில்
சைவ, வைணவ ஒற்றுமைக்கு எடுத்துக்காட்டாகவும், மகப்பேறு கிடைக்கவும், கிரக தோஷங்கள் நீங்கவும் வேண்டிக்கொள்ளும் பிரார்த்தனைத் தலமாக விளங்குகிறது திருச்சி அருகேயுள்ள உத்தமர்கோயில்.

மகப்பேறு அருளும் திருச்சி உத்தமர்கோயில்
















