மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

திருப்பதிக்குப் போவதாக இருந்தால் இப்படித்தான் போகணும்?

திருப்பதிக்கு இணையான சேத்திரம் வேறொன்றும் இல்லை எனலாம். பொதுவாகத் திருப்பதிக்குச்..

News image
Updated On :23 பிப்ரவரி 2019, 10:16 am

தினமணி

திருப்பதிக்கு இணையான சேத்திரம் வேறொன்றும் இல்லை எனலாம். பொதுவாகத் திருப்பதிக்குச் செல்பவர்கள் சென்றவுடன் திருப்பதி ஏழுமலையானைத் தரிசித்துவிட்டு, அவரை தரிசித்ததும் உடனே வீடு திரும்புவதும் வழக்கமாக வைத்துள்ளனர். 

திருப்பதி ஏழுமலையானைத் தரிசிப்பதற்கென தனிப்பட்ட சில  மரபுகள் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. அந்த மரபுகள் என்ன என்பதைப் பற்றி முழுமையாகத் தெரிந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தால் ஏழுமலையானின் அருள் நமக்குப் பரிபூரணமாகக் கிடைக்கும்.

திருப்பதிக்கு முறையாக எப்படி சென்று பெருமாளைத் தரிசிக்க வேண்டும் என்பதைப் பற்றி முழு விடியோவை பார்த்துத் தெரிந்துகொள்வோம். 

YouTube video thumbnail

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.