குல்மார்க்கில் கேபிள் கார்களில் பரிதவித்த 300 சுற்றுலாப் பயணிகள் 6 மணி நேர போராட்டத்துக்குப் பின் பத்திரமாக மீட்பு!எச்.வி. ஹண்டே, எழுத்தாளர் சிவசங்கரி பத்ம ஸ்ரீ விருதை பெற்றுக்கொண்டனர் திரையரங்குகளில் பண்டிகை, விடுமுறை நாள்களில் 5 காட்சிகள்! - முதல்வர் விஜய் அறிவிப்புசிறு விவசாயிகளுக்கு ரூ. 25,000 வரையிலான கடன் தள்ளுபடி: முதல்வர் விஜய்குறு விவசாயிகளுக்கு ரூ. 50,000 வரையிலான பயிர்க் கடன்கள் தள்ளுபடி : முதல்வர் விஜய்குதிரை வேகத்தில் நடக்கும் குதிரை பேரம்! - மு.க. ஸ்டாலின் விமர்சனம்கீழ்தளத்தில் ராஜிநாமா; மேலே கட்சியில் இணைப்பு! தவெகவுக்கு இபிஎஸ் கடும் கண்டனம்!!மின்னல் வேகத்தில் தவெக உறுப்பினர் அட்டை! இது 100% குதிரை பேரம்! - அதிமுக எம்.பி., இன்பதுரை ராஜிநாமா செய்த எம்.எல்.ஏ.க்கள் முதல்வர் விஜய் உடன் சந்திப்பு!திவிஷா சர்மா வழக்கில் சிபிஐ விசாரணை - உச்ச நீதிமன்றம்அதிமுக எம்.எல்.ஏ.க்களின் ராஜிநாமா கடிதம் ஏற்பு: அவைத்தலைவர் ஜேசிடி பிரபாகர்!ராஜிநாமா செய்த அதிமுக எம்.எல்.ஏ.க்கள் மூவர் தவெகவில் ஐக்கியம்!வேலுமணி தரப்பு எம்.எல்.ஏக்கள் மூவர் ராஜிநாமா!
/

கணவன் மனைவி இணக்கத்துடன் வாழ தினமும் இந்த ஸ்லோகத்தை சொல்லுங்க! 

இல்லறமே நல்லறமாகும் என்று நம் பெரியோர்கள் கூறியுள்ளனர். திருமணம் எனும் உயர்வான பந்தத்தில்..

News image
Updated On :25 பிப்ரவரி 2019, 12:42 pm IST

இல்லறமே நல்லறமாகும் என்று நம் பெரியோர்கள் கூறியுள்ளனர். திருமணம் எனும் உயர்வான பந்தத்தில் ஆணும், பெண்ணும் ஒன்றிணைந்து, உள்ளன்போடு வாழ்ந்தாலே திருமணம் வெற்றியடையும். 

ஆனால், இன்றைய இளைஞர் வட்டாரம் எவ்வளவு வேகமாக திருமணம் செய்கின்றார்களோ, அவ்வளவு வேகமாக மனமுறிவு பெற முயல்கின்றார்கள். இப்படிப்பட்ட தம்பதிகள், கணவன் மனைவி ஒற்றுமையுடன் சேர்ந்து வாழ ஸ்ரீ அர்த்தநாரீஸ்வரரின் இந்த ஸ்லோகத்தை அனுதினமும் படித்துவர பிரச்னைகள் தீரும். 

அர்த்தநாரீஸ்வரர் ஸ்லோகம்

சாம்பேய கௌரார்த சரீரகாயை 
கர்பூர கௌரார்த சரீரகாய 
தம்மில்லகாயை ச ஜ்டாதராய 
நம:சிவாயை ச நம:சிவாய 

கஸ்தூரிகா குங்கும சர்சி தாயை 
சிதாரஜ:புஞ்ஜ விசர்சிதாய 
க்ருதஸ்மராயை விக்ருதய்மராய 
நம:சிவாயை ச நம:சிவாய 

ஜணத் க்வணத் கங்கண நூபுராயை 
பாதாப்ஜ ராஜத் பணி நூபுராய 
ஹேமாங்கதாயை புஜகாங்கதாய 
நம:சிவாயை ச நம:சிவாய 

விசால நீலோத்பல லோசனாயை 
விகாஸி பங்கேருஹ லோசனாய 
ஸமேக்ஷனாயை விஷமேக்ஷணாய 
நம:சிவாயை ச நம:சிவாய 

மந்தார மாலா கலிதாலகாயை 
கபால மாலாங்கித கந்தராய 
திவ்யாம்பராயை ச திகம்பராய 
நம:சிவாயை ச நம:சிவாய 

அம்போதர ச்யாமல குந்தலாயை 
தடித் ப்ரபா தாம்ரஜடாதராய 
நிரீச்வராயை நிகலேச்வராய 
நம:சிவாயை ச நம:சிவாய 

ப்ரபஞ்ச ஸ்ருஷ்ட்யுன்முக லாஸ்ய 
காயை ஸமஸ்தஸம் ஹாரக தாண்டவாய 
ஜகத்ஜநன்யை ஜகதேகபித்ரே 
நம:சிவாயை ச நம:சிவாய 

ப்ரதீப்த ரத்னோஜ்வல குண்டலாயை 
ஸ்புரன் மஹாபந்நக பூஷணாய 
சிவான்விதாயை ச சிவான்விதாய 
நம:சிவாயை ச நம:சிவாய 

ஏதத்படேத் அஷ்டக மிஷ்டதம் 
யோ பக்த்யா ஸ மான்யோ 
புவி தீர்கஜீவீப்ராப்னோதி 
ஸெளபாக்ய மனந்தகாலம்

சிவன் - பார்வதி ஆகிய இரு தெய்வங்களையும் ஒன்றாக இணைத்துப் போற்றும் ஸ்லோகம் இது. இதை கணவன் அல்லது மனைவி யாராவது ஒருவர் தினமும் பாராயணம் செய்யலாம். செவ்வாய், வெள்ளியில் கணவன் மனைவி இருவரும் சேர்ந்தும் இந்த ஸ்லோகத்தைச் சொல்லலாம். இதனால், சண்டை சச்சரவுகள் நீங்கி ஒருவருக்கொருவர் இணக்கம் ஏற்படும். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.