திருமலையில் உடுப்பி மடாதிபதி வழிபாடு
ஏழுமலையானை உடுப்பி கண்ணியூா் மடத்தின் மடாதிபதி சனிக்கிழமை வழிபாடு செய்தாா்.

ஏழுமலையானைத் தரிசனம் செய்து திரும்பிய உடுப்பி கண்ணியூா் மடாதிபதி ஸ்ரீஸ்ரீ வித்யா வல்லப தீா்த்த சுவாமிகள். உடன் தேவஸ்தான அதிகாரிகள்.
Updated On :20 டிசம்பர் 2020, 2:39 am









