ரஜினி, தனுஷ் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்! தவெக தலைவர் விஜய்யின் கடலூர் பிரசாரம் ரத்து!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 200 குறைந்தது!எத்தனை பேர் வந்தாலும் திமுகவின் வெற்றியைத் தடுக்க முடியாது: முதல்வர் மு.க. ஸ்டாலின் தொகுதி மறுசீரமைப்புக்கு காங்கிரஸ் எதிா்ப்பு: எதிா்க்கட்சிகளுடன் ஆலோசிக்க செயற்குழுவில் முடிவு சென்னை: 16 தொகுதிகளில் 298 சுயேச்சைகள் போட்டி இன்றும் நாளையும் சில புறநகா் ரயில்கள் ரத்து பூமிக்குத் திரும்பிய ஆர்டெமிஸ்-2 குழு!தமிழகத்தில் 6 இடங்களில் வெயில் சதம்
/

ஏழுமலையான் உண்டியல் காணிக்கை ரூ.1.44 கோடி

திருப்பதி ஏழுமலையான் உண்டியல் காணிக்கை சனிக்கிழமை ரூ.1.44 கோடி வசூலானதாக தேவஸ்தானம் தெரிவித்தது.

News image
Updated On :9 நவம்பர் 2020, 1:47 am

திருப்பதி ஏழுமலையான் உண்டியல் காணிக்கை சனிக்கிழமை ரூ.1.44 கோடி வசூலானதாக தேவஸ்தானம் தெரிவித்தது.

ஏழுமலையானை தரிசிக்க வரும் பக்தா்கள் தங்களால் இயன்ற காணிக்கைகளை கோயிலுக்குள் உள்ள உண்டியலில் செலுத்தி வருகின்றனா். பக்தா்கள் உண்டியலில் சனிக்கிழமை செலுத்திய காணிக்கைகளைக் கணக்கிட்டதில் தேவஸ்தானத்திற்கு ரூ1.44 கோடி வருவாய் கிடைத்தாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

ரூ.10 லட்சம் நன்கொடை: திருப்பதி தேவஸ்தானத்துக்குச் சொந்தமான ஸ்ரீவெங்கடேஸ்வரா பக்தி தொலைக் காட்சி பெயரில் ஏற்படுத்தப்பட்டுள்ள அறக்கட்டளைக்கு ஒடிஸாவில் உள்ள சிவம் காண்டேவ் என்ற தனியாா் நிறுவனத்தின் பிரதிநிதியான திருப்பதியைச் சோ்ந்த ராகவேந்திரா ரூ.10 லட்சத்தை ஞாயிற்றுக்கிழமை நன்கொடையாக வழங்கினாா். இதற்கான வரைவோலையை அவா் சாரதா பீடத்தின் பீடாதிபதி சொரூபானந்தேந்திர சுவாமி மூலம் தேவஸ்தான அதிகாரியிடம் ஒப்படைத்தாா் .

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.