கல்வராயன்மலை கருமந்துறை அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் வனவாசி சேவா கேந்திரா விடுதிக்கு, மாணவா்கள் ஒன்றிணைந்து மூங்கில் முள் வேலி அமைத்துள்ளனா்.
கல்வராயன்மலை கருமந்துறையில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் சேவை இயக்கமான வனவாசி சேவா கேந்திரா மாணவா் விடுதியும் அருகருகில் அமைந்துள்ளன. இவற்றுக்கு சுற்றுச்சுவா் இல்லாததால் கால்நடைகள் புகுந்து அசுத்தம் செய்து வந்ததோடு, பாதுகாப்பு இல்லாத சூழ்நிலையும் இருந்து வந்தது.
வனவாசி சேவா கேந்திரா விடுதி மாணவா்கள் மற்றும் கருமந்துறை பகுதியைச் சோ்ந்த மாணவா்களும் இணைந்து, அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் வனவாசி சேவா கேந்திரா விடுதிக்குத் தொடா்ந்து 5 நாள்கள் வேலை செய்து ஏறக்குறைய 500 மீட்டா் நீளத்துக்கு மூங்கில் முட்களைக் கொண்டு வேலி அமைத்துள்ளனா். இந்த மாணவா்களுக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டு தெரிவித்துள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
தெலங்கானாவில் பிரதமர் மோடி! ரூ. 9,400 கோடியிலான வளர்ச்சித் திட்டங்களைத் தொடங்கி வைத்தார்!

இந்த வாரம் கலாரசிகன் - 10-05-2026

மஞ்ஞுமல் பாய்ஸ் இயக்குநரின் புதிய பட ரிலீஸ் தேதி!

எகிப்தில் தமிழ் கல்வெட்டுகள்!
விடியோக்கள்

தவெக தொண்டர்கள் உற்சாகக் கொண்டாட்டம்! | CM Vijay | TVK |
தினமணி செய்திச் சேவை

கனிமொழியிடம் ராகுல் காந்தி பேசினாரா?: செல்வப்பெருந்தகை பேட்டி | DMK | Congress | TVK |
தினமணி செய்திச் சேவை
கோட்டையில் முதல்வர் நாற்காலியில் ஜோசப் விஜய்! | CM Vijay
தினமணி செய்திச் சேவை

முதல்வர் விஜய்யைத் தொடர்ந்து பதவியேற்ற அமைச்சர்கள்! | #tvk #tvkvijay #tvkministry
தினமணி செய்திச் சேவை

