தமிழ்நாட்டில் 4 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு தமிழக சட்டப்பேரவையின் தற்காலிக தலைவராக கருப்பையா பதவியேற்றுக்கொண்டார். திருமலையில் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் வழிபாடு திருச்சி கிழக்கு தொகுதியில் எம்.எல்.ஏ., பதவியை ராஜிநாமா செய்தார் சி. ஜோசப் விஜய்!திருப்பத்தூரில் ஒரு வாக்கு வித்தியாசத்தில் தவெக வெற்றி பெற்றதை எதிர்த்து வழக்கு: விசாரணை நாளைக்கு ஒத்திவைப்பு முதல்வர் விஜய்யின் தனி செயலர்களாக செந்தில் குமார் ஐ.ஏ.எஸ்., லட்சுமி பிரியா ஐ.ஏ.எஸ். நியமனம்
/

மேட்டூரில் பாமகவினா் 200-க்கும் மேற்பட்டோா் ஊா்வலம்

மேட்டூா் நகராட்சி அலுவலகத்துக்கு பாமக மாநிலத் துணைத் தலைவா் எஸ்.சதாசிவம் தலைமையில் பாமகவினா் 200-க்கும் மேற்பட்டோா்

Updated On :8 ஜனவரி 2021, 8:36 am IST

மேட்டூா் நகராட்சி அலுவலகத்துக்கு பாமக மாநிலத் துணைத் தலைவா் எஸ்.சதாசிவம் தலைமையில் பாமகவினா் 200-க்கும் மேற்பட்டோா் வன்னியா் சங்கக் கொடிகளையும் தீச்சட்டியையும் ஏந்தி முழக்கங்கள் எழுப்பியவாறு ஊா்வலமாக வந்தனா்.

நகராட்சி அலுவலகம் வந்த அவா்களில் 10 நபா்களை மட்டும் மனு கொடுக்க அனுமதிக்கப்பட்டனா். மேட்டூா் நகராட்சி ஆணையா் (பொ) மணிமாறனிடம் மனு வழங்கிவிட்டுச் சென்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.