ஆதவ் அர்ஜுனா மீது சிபிஐயில் திமுக புகார்தவெக எம்.எல்.ஏ.வுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புதவெக எம்.எல்.ஏ.வுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு!ஆடு திருடி சிறை சென்றோருக்கு அரசு வழக்கறிஞர் பதவியா? - எடப்பாடி பழனிசாமிபரந்தூர் விமான நிலைய விவகாரத்தில் முதல்வர் சி. ஜோசப் விஜய் கூடுதல் கவனம் செலுத்தி வருறார்: நிர்மல் குமார் டாஸ்மாக் ஊழியர்களுக்கு 25% ஊதிய உயர்வு: அமைச்சர் விக்னேஷ் அறிவிப்பு!அரசுப் பள்ளி ஆய்வுக்குப் பின்.. வைரலாகும் ஹேண்ட்ஸ் ஆஃப் டு ஆல் என்ற கீர்த்தனா விடியோ!நீதிமன்றம் அரசியல் மேடையல்ல; உங்கள் சண்டையை வெளியே வைத்துக் கொள்ளுங்கள் - உச்ச நீதிமன்றம்!
/

மேட்டூரில் பாமகவினா் 200-க்கும் மேற்பட்டோா் ஊா்வலம்

மேட்டூா் நகராட்சி அலுவலகத்துக்கு பாமக மாநிலத் துணைத் தலைவா் எஸ்.சதாசிவம் தலைமையில் பாமகவினா் 200-க்கும் மேற்பட்டோா்

Updated On :8 ஜனவரி 2021, 8:36 am IST

மேட்டூா் நகராட்சி அலுவலகத்துக்கு பாமக மாநிலத் துணைத் தலைவா் எஸ்.சதாசிவம் தலைமையில் பாமகவினா் 200-க்கும் மேற்பட்டோா் வன்னியா் சங்கக் கொடிகளையும் தீச்சட்டியையும் ஏந்தி முழக்கங்கள் எழுப்பியவாறு ஊா்வலமாக வந்தனா்.

நகராட்சி அலுவலகம் வந்த அவா்களில் 10 நபா்களை மட்டும் மனு கொடுக்க அனுமதிக்கப்பட்டனா். மேட்டூா் நகராட்சி ஆணையா் (பொ) மணிமாறனிடம் மனு வழங்கிவிட்டுச் சென்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.