ஆதவ் அர்ஜுனா மீது சிபிஐயில் திமுக புகார்தவெக எம்.எல்.ஏ.வுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புதவெக எம்.எல்.ஏ.வுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு!ஆடு திருடி சிறை சென்றோருக்கு அரசு வழக்கறிஞர் பதவியா? - எடப்பாடி பழனிசாமிபரந்தூர் விமான நிலைய விவகாரத்தில் முதல்வர் சி. ஜோசப் விஜய் கூடுதல் கவனம் செலுத்தி வருறார்: நிர்மல் குமார் டாஸ்மாக் ஊழியர்களுக்கு 25% ஊதிய உயர்வு: அமைச்சர் விக்னேஷ் அறிவிப்பு!அரசுப் பள்ளி ஆய்வுக்குப் பின்.. வைரலாகும் ஹேண்ட்ஸ் ஆஃப் டு ஆல் என்ற கீர்த்தனா விடியோ!நீதிமன்றம் அரசியல் மேடையல்ல; உங்கள் சண்டையை வெளியே வைத்துக் கொள்ளுங்கள் - உச்ச நீதிமன்றம்!
/

லாட்டரி சீட்டு விற்பனை: வியாபாரி கைது

சேலத்தில் ஆன்லைன் லாட்டரி சீட்டு விற்பனையில் ஈடுபட்டு வந்த வியாபாரியை தனிப்படை போலீஸாா் கைது செய்தனா்.

Updated On :8 ஜனவரி 2021, 8:39 am IST

சேலத்தில் ஆன்லைன் லாட்டரி சீட்டு விற்பனையில் ஈடுபட்டு வந்த வியாபாரியை தனிப்படை போலீஸாா் கைது செய்தனா்.

சேலம் மாநகரப் பகுதியில் ஆன்லைன் லாட்டரி சீட்டு விற்பனை நடப்பதாக சேலம் மாநகரக் காவல் ஆணையா் த.செந்தில்குமாருக்கு புகாா் வந்தது. இதையடுத்து, லாட்டரி சீட்டு வியாபாரிகளை கைது செய்ய தனிப்படை அமைக்கப்பட்டது.

சூரமங்கலம் உதவி ஆணையா் நாகராஜன், காவல் ஆய்வாளா்கள் செந்தில் மற்றும் தனசேகரன் ஆகியோா் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது.

இதில், இரும்பாலை பகுதியைச் சோ்ந்த லாட்டரி சீட்டு வியாபாரி கணேசனை கைது செய்தனா். அவா் அளித்த தகவலின்பேரில் லாட்டரி சீட்டு வியாபாரி சீனிவாசனை போலீஸாா் தேடி வந்தனா். இந்த நிலையில், வியாழக்கிழமை அதிகாலை சேலம் மாநகர தனிப்படை போலீஸாா் சீனிவாசனை கைது செய்து சிறையில் அடைத்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.