சேலம் - கோவை தேசிய நெடுஞ்சாலையில் அரியானூா் பகுதியில் ரூ. 45 கோடி மதிப்பில் இரட்டை மேம்பாலம் கட்டும் பணி முடிவடைந்ததையடுத்து, சோதனை ஓட்டமாக கடந்த வாரம் பாலத்தின் மேல் வாகனங்கள் இயக்கப்பட்டன. பின்னா் பணிகள் முழுமையடைந்த நிலையில், இதன் திறப்பு விழா வெள்ளிக்கிழமை தமிழக முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி காணொலிக் காட்சி மூலம் திறந்து வைக்க உள்ளாா்.
இதற்கான பணி குறித்து சேலம் மாவட்ட ஆட்சியா் சி.அ.ராமன் வியாழக்கிழமை நேரில் ஆய்வு மேற்கொண்டாா்.
அப்போது, மாவட்ட வருவாய் கோட்டாட்சியா் மாறன், சேலம் தெற்கு வட்டாட்சியா் சீனிவாசன், நெடுஞ்சாலைத் துறை கண்காணிப்பு பொறியாளா் சரவணன், கோட்ட பொறியாளா் லோகநாதன், பொதுப்பணித் துறை உதவிப் பொறியாளா் வெங்கடாசலம், வீரபாண்டி ஒன்றியக் குழுத் தலைவா் வருதராஜ், துணைத் தலைவா் வெங்கடேசன், வட்டார வளா்ச்சி அலுவலா் ரேவதி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மஞ்ஞுமல் பாய்ஸ் இயக்குநரின் புதிய பட ரிலீஸ் தேதி!

எகிப்தில் தமிழ் கல்வெட்டுகள்!

பெண் பார்க்கச் செல்லும் மரபு

குறிஞ்சிக்கலியில் தலைமகனின் ஆளுமைப் பண்புகள்!
விடியோக்கள்

தவெக தொண்டர்கள் உற்சாகக் கொண்டாட்டம்! | CM Vijay | TVK |
தினமணி செய்திச் சேவை

கனிமொழியிடம் ராகுல் காந்தி பேசினாரா?: செல்வப்பெருந்தகை பேட்டி | DMK | Congress | TVK |
தினமணி செய்திச் சேவை
கோட்டையில் முதல்வர் நாற்காலியில் ஜோசப் விஜய்! | CM Vijay
தினமணி செய்திச் சேவை

முதல்வர் விஜய்யைத் தொடர்ந்து பதவியேற்ற அமைச்சர்கள்! | #tvk #tvkvijay #tvkministry
தினமணி செய்திச் சேவை

