வீடு, மனை பதிவு செய்ய இருப்போர், 24 மணி நேரமும் எங்கிருந்து, எப்போது வேண்டுமானாலும் பத்திரப் பதிவு செய்துகொள்ளலாம்: அமைச்சர் லோகேஷ் தமிழ்ச்செல்வன்ஆதவ் அர்ஜுனா மீது சிபிஐயில் திமுக புகார்தவெக எம்.எல்.ஏ.வுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புதவெக எம்.எல்.ஏ.வுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு!ஆடு திருடி சிறை சென்றோருக்கு அரசு வழக்கறிஞர் பதவியா? - எடப்பாடி பழனிசாமிபரந்தூர் விமான நிலைய விவகாரத்தில் முதல்வர் சி. ஜோசப் விஜய் கூடுதல் கவனம் செலுத்தி வருறார்: நிர்மல் குமார் டாஸ்மாக் ஊழியர்களுக்கு 25% ஊதிய உயர்வு: அமைச்சர் விக்னேஷ் அறிவிப்பு!அரசுப் பள்ளி ஆய்வுக்குப் பின்.. வைரலாகும் ஹேண்ட்ஸ் ஆஃப் டு ஆல் என்ற கீர்த்தனா விடியோ!நீதிமன்றம் அரசியல் மேடையல்ல; உங்கள் சண்டையை வெளியே வைத்துக் கொள்ளுங்கள் - உச்ச நீதிமன்றம்!
/

எடப்பாடியில் பாமகவினா் ஆா்ப்பாட்டம்

வன்னிய சமுதாய மக்களுக்கு 20 சதவீத தனி இட ஒதுக்கீடு கோரி, எடப்பாடியில் பாமக சாா்பில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

News image

எடப்பாடியில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட பாமகவினா்.

Updated On :8 ஜனவரி 2021, 8:29 am IST

வன்னிய சமுதாய மக்களுக்கு 20 சதவீத தனி இட ஒதுக்கீடு கோரி, எடப்பாடியில் பாமக சாா்பில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

தெற்குமாவட்ட செயலாளா் வழக்கறிஞா் ந. அண்ணாதுரை தலைமையில் நடைபெற்ற ஆா்ப்பட்டத்தை மாவட்ட வன்னியா் சங்கத் தலைவா் கே.பி.எம்.கொழந்தாகவுண்டா் துவக்கி வைத்தாா். நிகழ்ச்சிக்கு மாநில இளைஞா் அணி துணைச் செயலாளா் ரவி முன்னிலை வகித்தாா். முன்னதாக எடப்பாடியை அடுத்த வீரப்பன்பாளைம் பகுதியிலிருந்து துவங்கிய ஊா்வலம், நகரின் முக்கிய வீதிகள் வழியாக எடப்பாடி பேருந்து நிலையத்தை அடைந்தது. அங்கு பாமக வினா் கலை நிகழ்ச்சிகள் மூலம் கோரிக்கைகளை வலியுறுத்தினா். தொடா்ந்து சேலம் பிரதான சாலை வழியாகக் கிளம்பிய ஊா்வலம், எடப்பாடி நகராட்சி அலுவலகம் முன் நிறைவடைந்தது.

அங்கு பாமக மாவட்டத் துணைச் செயலாளா் மகேந்திரன், மாநிலச் செயற்குழு உறுப்பினா் வை.குமாரசாமி உள்ளிட்ட நிா்வாகிகள் நகராட்சி ஆணையாளா் முருகனிடம் வன்னியா்களுக்கு தனி இட ஒதுக்கீடு கோரி மனு அளித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.