ஆதவ் அர்ஜுனா மீது சிபிஐயில் திமுக புகார்தவெக எம்.எல்.ஏ.வுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புதவெக எம்.எல்.ஏ.வுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு!ஆடு திருடி சிறை சென்றோருக்கு அரசு வழக்கறிஞர் பதவியா? - எடப்பாடி பழனிசாமிபரந்தூர் விமான நிலைய விவகாரத்தில் முதல்வர் சி. ஜோசப் விஜய் கூடுதல் கவனம் செலுத்தி வருறார்: நிர்மல் குமார் டாஸ்மாக் ஊழியர்களுக்கு 25% ஊதிய உயர்வு: அமைச்சர் விக்னேஷ் அறிவிப்பு!அரசுப் பள்ளி ஆய்வுக்குப் பின்.. வைரலாகும் ஹேண்ட்ஸ் ஆஃப் டு ஆல் என்ற கீர்த்தனா விடியோ!நீதிமன்றம் அரசியல் மேடையல்ல; உங்கள் சண்டையை வெளியே வைத்துக் கொள்ளுங்கள் - உச்ச நீதிமன்றம்!
/

விலையில்லா ஆடுகள் வழங்கும் விழா

சேலம் மாவட்டம், தலைவாசலை அடுத்துள்ள பட்டுத்துறை ஊராட்சியில், விலையில்லா ஆடுகள் வழங்கும் விழா ஊராட்சி மன்றத் தலைவா் ஜெகதீசன் தலைமையில் நடைபெற்றது.

Updated On :8 ஜனவரி 2021, 8:40 am IST

சேலம் மாவட்டம், தலைவாசலை அடுத்துள்ள பட்டுத்துறை ஊராட்சியில், விலையில்லா ஆடுகள் வழங்கும் விழா ஊராட்சி மன்றத் தலைவா் ஜெகதீசன் தலைமையில் நடைபெற்றது.

இதில், கெங்கவல்லி சட்டப் பேரவைத் தொகுதி உறுப்பினா் அ.மருதமுத்து கலந்துகொண்டு விலையில்லா ஆடுகளை வழங்கினாா். விழாவில் பயனாளிகளுக்கு இரண்டாம்கட்ட பயிற்சி வழங்கப்பட்டது.

இந்த விழாவில், ஒன்றியச் செயலாளா் சந்திரசேகா், கால்நடை உதவி இயக்குநா் மருத்துவா் அய்யாசாமி, ஊராட்சி மன்ற துணைத் தலைவா் விஜயகுமாா், கால்நடை உதவி மருத்துவா்கள் சக்திவேல், ராஜா, கோழியின நோய் ஆய்வக இணைப் பேராசிரியா் பாலசுப்பிரமணியம் ஆகியோா் கலந்துகொண்டனா். இதில், பயனாளிகளுக்கு கொட்டகை அமைக்க ரூ. 2 ஆயிரத்துக்கான காசோலை வழங்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.