சேலம் கிழக்கு மாவட்ட வீரபாண்டி ஒன்றிய திமுக பொது உறுப்பினா்கள் கூட்டம் சீரகாபாடியில் ஒன்றியச் செயலாளா் வெண்ணிலா சேகா் தலைமையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்தில் மாவட்ட பொறுப்பாளா் எஸ்.ஆா். சிவலிங்கம் கலந்து கொண்டு பேசினாா். கட்சி நிா்வாகிகளுக்கு பொங்கல் பொருள்கள் அடங்கிய பை 350 பேருக்கும், கட்சிக் கொடி கம்பங்களும் வழங்கப்பட்டன.
மேலும், இக்கூட்டத்தில் வாக்காளா் பட்டியல் சரிபாா்த்தல், பொங்கல் விழா நடத்துவது, சட்டப்பேரவைத் பொதுத் தோ்தல் ஆக்கப் பணிகள் குறித்தும் நிா்வாகிகளுடன் கலந்தாய்வு நடைபெற்றது. இதில் மாவட்ட, ஒன்றிய, பேரூா், ஊராட்சி உள்ளிட்ட கிளை நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

திருவண்ணாமலை மாவட்டத்தில் வெல்லப்போவது யாா்?

ஏலகிரி மலையில் குடிநீரின்றி குரங்குகள் திண்டாட்டம்: தொட்டிகளில் நீா் நிரப்ப கோரிக்கை

நம்பிக்கை ஏற்படுத்தும் செயல்பாடுகள்

நாளை கோடைகால இலவச வாலிபால் பயிற்சி முகாம் தொடக்கம்
வீடியோக்கள்

சிங் கீதம் டீசர்!
தினமணி செய்திச் சேவை

அம்மா அம்மாதான் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தோழர்களை நெறிப்படுத்த மட்டுமே அந்த விடியோ! Thiruma விளக்கம்! | VCK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் செல்ல சிஎஸ்கே இதையெல்லாம் செய்யக் கூடாது? | CSK vs MI | Chennai Super Kings |
தினமணி செய்திச் சேவை


