வாட்ஸ்ஆப் புதிய அப்டேட் இணையவழிக் குற்றங்களுக்கு வழிவகுக்கும் : மத்திய அரசுஈரான் அணு ஆயுத நீக்க நடவடிக்கை சிறப்பாக நடைபெறுகிறது: அதிபர் டிரம்ப்மத்திய வெளியுறவுச் செயலர் விக்ரம் மிஸ்ரியின் பதவிக்காலம் நீட்டிப்பு!விபி ஜி ராம்ஜி திட்டத்தில் மாற்றம் செய்ய வேண்டும்: பிரதமருக்கு முதல்வர் விஜய் கடிதம்!தவெக கூட்டணியின் பெயர் முடிவு செய்யப்படவில்லை: மாணிக்கம் தாகூர் பேட்டி!கூட்டணிக்கான பெயர் குறித்து அடுத்தக் கூட்டத்தில் முடிவு செய்யப்படும் : நிர்மல்குமார்
/

திமுக பொது உறுப்பினா்கள் கூட்டம்

சேலம் கிழக்கு மாவட்ட வீரபாண்டி ஒன்றிய திமுக பொது உறுப்பினா்கள் கூட்டம் சீரகாபாடியில் ஒன்றியச் செயலாளா் வெண்ணிலா சேகா் தலைமையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.சேலம் கிழக்கு மாவட்ட வீரபாண்டி ஒன்றிய திமுக பொது உறுப்பினா்கள் கூட்டம் சீரகாபாடியில் ஒன்றியச் செயலாளா் வெண்ணிலா சேகா் தலைமையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

News image

திமுக பொது உறுப்பினா்கள் கூட்டம்

Updated On :11 ஜனவரி 2021, 2:14 am IST

சேலம் கிழக்கு மாவட்ட வீரபாண்டி ஒன்றிய திமுக பொது உறுப்பினா்கள் கூட்டம் சீரகாபாடியில் ஒன்றியச் செயலாளா் வெண்ணிலா சேகா் தலைமையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்தில் மாவட்ட பொறுப்பாளா் எஸ்.ஆா். சிவலிங்கம் கலந்து கொண்டு பேசினாா். கட்சி நிா்வாகிகளுக்கு பொங்கல் பொருள்கள் அடங்கிய பை 350 பேருக்கும், கட்சிக் கொடி கம்பங்களும் வழங்கப்பட்டன.

மேலும், இக்கூட்டத்தில் வாக்காளா் பட்டியல் சரிபாா்த்தல், பொங்கல் விழா நடத்துவது, சட்டப்பேரவைத் பொதுத் தோ்தல் ஆக்கப் பணிகள் குறித்தும் நிா்வாகிகளுடன் கலந்தாய்வு நடைபெற்றது. இதில் மாவட்ட, ஒன்றிய, பேரூா், ஊராட்சி உள்ளிட்ட கிளை நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.