பாஜக வெற்றி பெற 10 ஆயுள் காலம் போதாது: திரிணமூல் காங்கிரஸ் விமர்சனம்ஈரானிலிருந்து திரும்பும் வழியிலேயே கியூபாவைக் கைப்பற்றலாம்: டிரம்ப்!விமான நிலையங்கள் பயன்பாட்டில் சென்னை முதலிடம்!தமிழகத்தில் நாளை 14 மாவட்டங்களில் கனமழைகேரள முதல்வர் பினராயி விஜயன் தொகுதியில் வெடிபொருள்கள் பறிமுதல்! வாக்கு எண்ணிக்கையை நிறுத்த பாஜக முயற்சி! தேர்தல் ஆணையத்துக்கு திமுக கடிதம் ஈரானிலிருந்து திரும்பும் வழியிலேயே கியூபாவைக் கைப்பற்றலாம்: டிரம்ப் பேச்சு! விஜய்யை முன்வைத்து பல சூதாட்டங்கள்: தொல். திருமாவளவன்நாளைமுதல் கத்தரி வெய்யில் ஆரம்பம்!
/

தம்மம்பட்டியில் அனுமதியின்றி வைக்கப்பட்ட பேனர்கள் அகற்றம்

தம்மம்பட்டியில் அனுமதியின்றி வைக்கப்பட்டிருந்த பேனர்களை போலீசார் அகற்றினர்.

News image

தம்மம்பட்டியில் அனுமதியின்றி வைக்கப்பட்ட பேனர்கள் அகற்றம்.

Updated On :11 ஜனவரி 2021, 6:01 am

தம்மம்பட்டியில் அனுமதியின்றி வைக்கப்பட்டிருந்த பேனர்களை போலீசார் அகற்றினர்.
 சென்னை உயர்நீதிமன்றம், தமிழகத்தில் அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ள பிளக்ஸ் பேனர்களை உடனடியாக அகற்ற உத்தரவு பிறப்பித்தது. உயர்நீதிமன்ற உத்தரவைத்தொடர்ந்து, தம்மம்பட்டி இன்ஸ்பெக்டர் பாஸ்கர்பாபு தலைமையிலான போலீசார், தம்மம்பட்டி பஸ்நிலையத்தில், அனுமதியின்றி வைக்கப்பட்டிருந்த பிளக்ஸ் பேனர்களை, பேரூராட்சி ஊழியர்கள் மூலம், அகற்றி அப்புறப்படுத்தினர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.