விபி ஜி ராம்ஜி திட்டத்தில் மாற்றம் செய்ய வேண்டும்: பிரதமருக்கு முதல்வர் விஜய் கடிதம்!தவெக கூட்டணியின் பெயர் முடிவு செய்யப்படவில்லை: மாணிக்கம் தாகூர் பேட்டி!கூட்டணிக்கான பெயர் குறித்து அடுத்தக் கூட்டத்தில் முடிவு செய்யப்படும் : நிர்மல்குமார்தோழமை கட்சிகளுடன் அமைந்திருக்கும் கூட்டணி இயற்கையானது: நிர்மல்குமார்இந்திய கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த் மீதான தடை நீக்கம்!இப்படி செய்வதற்கு மு.க. ஸ்டாலினுக்கு வெட்கமாக இல்லையா? நிர்மல்குமார்நீங்கள் கொடுத்த பதவி வேண்டாம்; பழனிசாமிக்கு எஸ்பி வேலுமணி உள்ளிட்டோர் கடிதம்
/

தம்மம்பட்டியில் அனுமதியின்றி வைக்கப்பட்ட பேனர்கள் அகற்றம்

தம்மம்பட்டியில் அனுமதியின்றி வைக்கப்பட்டிருந்த பேனர்களை போலீசார் அகற்றினர்.

News image

தம்மம்பட்டியில் அனுமதியின்றி வைக்கப்பட்ட பேனர்கள் அகற்றம்.

Updated On :11 ஜனவரி 2021, 11:31 am IST

தம்மம்பட்டியில் அனுமதியின்றி வைக்கப்பட்டிருந்த பேனர்களை போலீசார் அகற்றினர்.
 சென்னை உயர்நீதிமன்றம், தமிழகத்தில் அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ள பிளக்ஸ் பேனர்களை உடனடியாக அகற்ற உத்தரவு பிறப்பித்தது. உயர்நீதிமன்ற உத்தரவைத்தொடர்ந்து, தம்மம்பட்டி இன்ஸ்பெக்டர் பாஸ்கர்பாபு தலைமையிலான போலீசார், தம்மம்பட்டி பஸ்நிலையத்தில், அனுமதியின்றி வைக்கப்பட்டிருந்த பிளக்ஸ் பேனர்களை, பேரூராட்சி ஊழியர்கள் மூலம், அகற்றி அப்புறப்படுத்தினர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.