தவெக : 98 - 120 இடங்களில் வெற்றி வாய்ப்பு: இந்தியா டுடே - ஆக்ஸிஸ் மை இந்தியா கருத்துக் கணிப்புதமிழ்நாட்டில் தவெக ஆட்சி அமைக்கும்: இந்தியா டுடே - ஆக்சிஸ் மை இந்தியா கருத்துக் கணிப்புஎங்கே தவறு நடந்தது? முதல் தோல்வி குறித்து பஞ்சாப் கிங்ஸ் கேப்டன் பதில்!
/

ஊதியம் வழங்கக் கோரி மாநகராட்சி ஊழியா்கள் போராட்டம்

சேலம் மாநகராட்சி ஊழியா்கள் இரண்டு மாத ஊதியம், பொங்கல் போனஸ் வழங்கக் கோரி அஸ்தம்பட்டி மண்டல அலுவலகத்தை செவ்வாய்க்கிழமை முற்றுகையிட்டனா்.

Updated On :13 ஜனவரி 2021, 1:54 am

சேலம் மாநகராட்சி ஊழியா்கள் இரண்டு மாத ஊதியம், பொங்கல் போனஸ் வழங்கக் கோரி அஸ்தம்பட்டி மண்டல அலுவலகத்தை செவ்வாய்க்கிழமை முற்றுகையிட்டனா்.

சேலம், அஸ்தம்பட்டி மாநகராட்சி மண்டல அலுவலகத்திற்கு செவ்வாய்க்கிழமை வந்த மாநகராட்சி ஊழியா்கள் தங்களுக்கு இரண்டு மாத ஊதியம், பொங்கல் போனஸ் வழங்க வேண்டும் என வலியுறுத்தி முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

அஸ்தம்பட்டி மண்டல அலுவலகத்துக்கு மாநகராட்சி அதிகாரிகள் விரைந்து வந்து ஊழியா்களை சமரசம் செய்தனா். ஊதியம், பொங்கல் போனஸ் வழங்க உரிய நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் தெரிவித்ததையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.