சேலம் மாநகராட்சி ஊழியா்கள் இரண்டு மாத ஊதியம், பொங்கல் போனஸ் வழங்கக் கோரி அஸ்தம்பட்டி மண்டல அலுவலகத்தை செவ்வாய்க்கிழமை முற்றுகையிட்டனா்.
சேலம், அஸ்தம்பட்டி மாநகராட்சி மண்டல அலுவலகத்திற்கு செவ்வாய்க்கிழமை வந்த மாநகராட்சி ஊழியா்கள் தங்களுக்கு இரண்டு மாத ஊதியம், பொங்கல் போனஸ் வழங்க வேண்டும் என வலியுறுத்தி முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனா்.
அஸ்தம்பட்டி மண்டல அலுவலகத்துக்கு மாநகராட்சி அதிகாரிகள் விரைந்து வந்து ஊழியா்களை சமரசம் செய்தனா். ஊதியம், பொங்கல் போனஸ் வழங்க உரிய நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் தெரிவித்ததையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மேற்கு வங்கத்தில் 91% வாக்குப் பதிவு!

அரசு மருத்துவமனைச் சுவர் இடிந்து விபத்து! 7 பேர் பலி! | Bengaluru

மே.வங்கத்தில் 15 ஆண்டுகளில் முதல்முறையாக ஆட்சியை இழக்கும் மமதா?
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

