/

குறள் பாட்டு

மணியின் ஒளிபோல் தெளிவாகநீர் நிலைகள் வேண்டுமே

News image
Updated On :21 ஜூன் 2013, 2:55 pm IST

அரண்
 

மணிநீரு மண்ணு மலையு மணி நிழற்
காடு முடைய தரண்
                                                          -திருக்குறள்
 மணியின் ஒளிபோல் தெளிவாக
 நீர் நிலைகள் வேண்டுமே
 ஆறுகள் ஏரிகள், கிணறுகள்
 வற்றாத வளங்கள் வேண்டுமே.
 
 பரந்து விரிந்த மண்வளமும்
 அருகி பாயும் மலைகளும்
 பசுமை தரும் காடுகளும்
 நாட்டுக்கு அழகு ஆகுமே
 -ஆசி.கண்ணம்பிரத்தினம்
 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.