திணை அரிசியில் சுவையான சர்க்கரைப் பொங்கல் செய்யலாம்..
தேவையானவை:
திணை அரிசி - 500 கிராம்
பாசிப்பருப்பு - 100 கிராம்
வெல்லம் - 750 கிராம்
ஏலக்காய்த் தூள் - 2 தேக்கரண்டி
திராட்சை, முந்திரி - 50 கிராம்
நெய் - 200 மில்லி
செய்முறை:
திணை அரிசி மற்றும் பாசிப்பருப்பை கழுவி சுத்தம் செய்து, குழைய வேக விடவும்.
வெல்லத்தில் அரைக் கிண்ணம் தண்ணீர் விட்டு, பாகு காய்ச்சி, மண் இருந்தால் வடிகட்டவும்.
காய்ச்சிய பாகை வேகவைத்த பொங்கலில் ஊற்றவும்.
முந்திரி, திராட்சையை நெய்யில் வறுத்து, ஏலக்காய்த் தூள் சேர்த்து, அனைத்தையும் ஒன்றாகக் கிளறி, அடுப்பில் 5 நிமிடம் கொதிக்க விட்டு மீதம் உள்ள நெய்யையும் சேர்த்துக் கிளறி இறக்கவும்.
- ராஜேஸ்வரி ரவிக்குமார்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பிளஸ் 2 மதிப்பெண் பட்டியல்; மே 13 முதல் பதிவிறக்கம் செய்யலாம்
புழுங்கல் அரிசி தேங்காய் அடை
நெல்லி மோர்
கடலைப் பொங்கல்
விடியோக்கள்

Podcast | பெரும்பான்மையை நிரூபித்த தவெக: தவறிய அதிமுக! | News and Views | Epi - 34
இணையதளச் செய்திப் பிரிவு

திமுக ஆதரவுடன் முதல்வராக முயன்ற EPS! சி.வி. சண்முகம் பரபரப்புக் குற்றச்சாட்டு! | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு
"துரோகம்! அமைச்சரவை ஆசை!" EPS விமர்சனம்! | EPS | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு

குதிரை பேரமா? பிரேமலதாவின் கேள்விக்கு பேரவையில் விஜய் பதில்! | TVK | DMDK
இணையதளச் செய்திப் பிரிவு
