தமிழக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் குலாம் அகமது!நோபல் பரிசுக்கான வைகோவின் பரிந்துரைக்கு நன்றி: திருமாவளவன் திரிணமூல் ஆதரவாளரை கன்னத்தில் அறைந்த மமதா பானர்ஜி!ஈரானை இன்று இரவு கடுமையாகத் தாக்குவோம்: அதிபர் டிரம்ப் எச்சரிக்கை!தமிழ்நாடு காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் குலாம் அகமது!நோபல் பரிசுக்கான வைகோவின் பரிந்துரைக்கு நன்றி: திருமாவளவன் எம்பிபிஎஸ் இடங்கள் பறிபோனது பற்றி அமைச்சர் இன்னும் பதில் அளிக்கவில்லை: அண்ணாமலை கூடுதல் கழிப்பறைகள் வேண்டும்: எழும்பூர் அரசு மகப்பேறு மருத்துவமனையில் முதல்வர் விஜய்யிடம் கோரிக்கைபிறந்த குழந்தையை குடும்பத்தாரிடம் காட்ட லஞ்சம்! பணிநீக்கம் செய்யப்படும் என அருண் ராஜ் எச்சரிக்கை!அமைச்சர் அருண்ராஜுக்கு அண்ணாமலை பாராட்டு!குதிரை பேர வழக்கு: செந்தில் பாலாஜிக்கு முன் ஜாமீன்!ஈரான் - அமெரிக்கா போர் நிறுத்த ஒப்பந்தம் ரத்து! டிரம்ப் அறிவிப்பு தமிழ்நாட்டில் நாளைமுதல் தனியார் பால், தயிர் விலை உயர்வு!நலம் ஏஐ சேவை! அரசு மருத்துவமனைகளில் வாட்ஸ்ஆப் மூலமாக முன்பதிவு செய்யலாம்!
/

சுவையான சர்க்கரைப் பொங்கல் செய்வது எப்படி?

சர்க்கரைப் பொங்கல் செய்யும்போது, வெல்லத்தை அப்படியே  சேர்ப்பதற்கு பதில்  வெல்லப்பாகு காய்ச்சி  சேர்த்தால்   சுவை கூடுதலாகவும்,  நீண்ட நேரம்  கெட்டுப்போகாமலும் இருக்கும்.

News image
Updated On :7 ஜனவரி 2021, 11:35 am IST


* சர்க்கரைப் பொங்கல் செய்யும்போது, வெல்லத்தை அப்படியே  சேர்ப்பதற்கு பதில்  வெல்லப்பாகு காய்ச்சி  சேர்த்தால்   சுவை கூடுதலாகவும்,  நீண்ட நேரம்  கெட்டுப்போகாமலும் இருக்கும்.

* இனிப்பு   பொங்கல் செய்யும்போது மொத்தமாக நெய் விடாமல்,  பரிமாறும்போது  பொங்கலின் மீது சிறது நெய் ஊற்றி பரிமாறினால்  நெய் மணமும், சுவையும்  கூடுதலாக இருக்கும்.

* தண்ணீருடன்,  சிறிது   பால் அல்லது  மில்க்மெய்ட்  சேர்த்து  பொங்கல் செய்தால்   சுவை கூடும்.

* சர்க்கரைப் பொங்கல்   பரிமாறும்  போது,  மேலாக  சிறிது  தேங்காய்த் துருவல்,  பொடியாக நறுக்கிய வாழைப்பழம் சேர்த்துக் கொடுக்கலாம்.

* முழு அரிசியில்  பொங்கல் செய்யாமல்,  மிக்சியில்  அரிசியை  ஒன்றிரண்டாக   உடைத்து   செய்தால் விரைவில் வெந்துவிடும். நல்ல குழைவாகவும் இருக்கும். 

* முந்திரி, பாதாமை ஒடித்து போடாமல், மிக்ஸியில்   கரகரப்பாக பொடித்து சேர்த்தால்  இனிப்பு பொங்கலில் சுவை கூடுதலாக இருக்கும். 

* பச்சரிசிக்குப்  பதில், வரகு, சாமை, குதிரை வாலி போன்ற சிறுதானியங்களில் பொங்கல்  செய்தால்  உடலுக்கு சத்தானதாக இருக்கும்.

* அரிசி, பாசிபருப்பை தனித்தனியே வேக வைத்து பின்னர் சேர்த்து கிளறி வெல்லம் சேர்த்தால்  பொங்கல் நன்கு  குழைவாக இருக்கும்.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.