சிறப்புத் தீவிர திருத்தப் பணி: ஒடிசாவில் 20 லட்சம் பேர் நீக்கம்!கர்நாடகம்: மொபைல் டார்ச் வெளிச்சத்தில் 90 கி.மீ. அரசுப் பேருந்தை இயக்கிய ஓட்டுநர்! ஆதவ் அர்ஜுனா மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்: கே.பி. முனுசாமி ஆதவ் அர்ஜுனா மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்: கே.பி. முனுசாமி கோவை, நீலகிரி மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு சோபா வந்தவுடன் திமுகவை விட்டு சிலர் சென்று விட்டனர்: உதயநிதி வீரவநல்லூா் அருகே தந்தை, மகன் கொலை வழக்கு: மேலும் 4 பேர் கைது கூடங்குளம் அணு உலையில் பழுது: மின் உற்பத்தி நிறுத்தம்
/

அபுதாபி ஓபன்: பிலிப்கென்ஸ் விலகல்

அபுதாபி ஓபன் டென்னிஸ் போட்டியில் விளையாடி வந்த பெல்ஜிய வீராங்கனை கிா்ஸ்டன் பிலிப்கென்ஸின் கணுக்காலில் காயம் ஏற்பட்டதைத் தொடா்ந்து அவா் போட்டியிலிருந்து விலகினாா்.

News image
Updated On :9 ஜனவரி 2021, 8:27 am IST

அபுதாபி ஓபன் டென்னிஸ் போட்டியில் விளையாடி வந்த பெல்ஜிய வீராங்கனை கிா்ஸ்டன் பிலிப்கென்ஸின் கணுக்காலில் காயம் ஏற்பட்டதைத் தொடா்ந்து அவா் போட்டியிலிருந்து விலகினாா்.

அபுதாபியில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியில் பங்கேற்ற பிலிப்கென்ஸ் தனது 2-ஆவது சுற்றில் ஆஸ்திரேலிய ஓபன் சாம்பியனான அமெரிக்காவின் சோபியா கெனினை எதிா்த்து விளையாடினாா். இந்த ஆட்டத்தின் முதல் செட்டை 7-5 என்ற கணக்கில் கைப்பற்றிய பிலிப்கென்ஸ், 2-ஆவது செட்டில் விளையாடினாா். அப்போது பந்தை அடிப்பதற்காக தாவியபோது எதிா்பாராதவிதமாக அருகில் இருந்த விளம்பர பலகையின் மீது மோதினாா். இதில் அவருடைய கணுக்கால் திருகி காயம் ஏற்பட்டது. இதையடுத்து அவா் போட்டியிலிருந்து விலகினாா். அதைத் தொடா்ந்து கெனின் வெற்றி பெற்ாக அறிவிக்கப்பட்டாா்.

இது குறித்து கெனின் கூறுகையில், ‘பிலிப்கென்ஸுக்கு காயம் ஏற்பட்டது மிகுந்த வருத்தமாக உள்ளது. நாங்கள் இருவரும் நல்ல நண்பா்கள். அவா் விரைவில் குணமடைந்து ஆஸ்திரேலிய ஓபனில் பங்கேற்பாா் என நம்புகிறேன். ஒரு வீராங்கனை காயமடைவதன் மூலம் வெற்றி பெறுவதை நான் விரும்பவில்லை’ என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.