அதானி நிறுவனத்தின் உண்மையான பெயர் மோதானி: ராகுல் கடும் தாக்குதிமுகவே மீண்டும் ஆட்சி; விஜய்யால் அரசியல் சூழல் மாறும்: திருமாவளவன்ஆம் ஆத்மியில் இருந்து மேலும் சில தலைவர்கள் விலகுவார்கள்: பாஜகவில் இணைந்த எம்.பி. ஸ்வாதி மாலிவால்நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு எப்போது? என்டிஏ அறிவிப்புவருகிறது புதிய ரியல்மி சி100எக்ஸ்! எப்போது அறிமுகம்?எச்-1பி விசாவுக்கு 3 ஆண்டுகள் தடை? டிரம்ப் அரசு புதிய மசோதா!திருச்சி மாவட்டத்தில் திரும்பிப் பார்க்க வைத்த திருவெறும்பூர் தொகுதி! காரணம் என்ன?வாக்குச்சாவடியாகும் பள்ளிகளை சுத்தம் செய்வது யார் பொறுப்பு?கடந்த ஆண்டு பள்ளியில் ஆசிரியை கொலை! பழிக்குப் பழியாக இளைஞரைக் கொன்ற தந்தை!!யமுனையில் படகு சவாரி செய்து பாருங்கள்! மோடியைக் கேலி செய்த மமதா!வாக்களித்த பிறகு சென்னை திரும்பும் மக்கள்! பேருந்து, ரயில்களில் அலைமோதும் பயணிகள் கூட்டம்!வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கிறது? மதுரையில் மு.க. ஸ்டாலின் பதில்!
/

பொறுப்பேற்றார் பிசிசிஐ-யின் முதல் சி.இ.ஓ. ராகுல் ஜோஹ்ரி

இந்திய கிரிக்கெட்டு கட்டுப்பாடு வாரியத்தின் முதல் தலைமைச் செயல் அதிகாரியாக நியமிக்கப்பட்ட ராகுல் ஜோஹ்ரி இன்று பொறுப்பேற்றுக் கொண்டார்.

News image
Updated On :1 ஜூன் 2016, 3:16 pm

மும்பை: இந்திய கிரிக்கெட்டு கட்டுப்பாடு வாரியத்தின் முதல் தலைமைச் செயல் அதிகாரியாக நியமிக்கப்பட்ட ராகுல் ஜோஹ்ரி இன்று பொறுப்பேற்றுக் கொண்டார்.

நீதிபதி லோதா கமிட்டி பரிந்துரையைத் தொடர்ந்து பிசிசிஐ-யின் தலைமைச் செயல் அதிகாரியாக ராகுல் ஜோஹ்ரி நியமிக்கப்பட்டார். இதற்கு முன்னதாக டிஸ்கவரி தொலைகாட்சி நிறுவனத்தில் பணியாற்றி வந்த ராகுல் ஜோஹ்ரி.

தலைமைச் செயல் அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ள ராகுல், மும்பையில் உள்ள பிசிசிஐ அலுவலகத்தில் இன்று பொறுப்பேற்றுக் கொண்டார். அவர், பிசிசிஐ தலைவர் அனுராக் தாக்குருக்கு கீழ் செயல்படுவார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.