உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி! செப். 19 முதல் மழைக்கு வாய்ப்பு!பிலிகுண்டுலுவுக்கு 14 ஆயிரம் கன அடியாக நீர்வரத்து அதிகரிப்புஅக்டோபர் 11-ல் முதல்வர் விஜய்யின் வாழ்க்கை வரலாற்றுப் புத்தகத்தை வெளியிடுகிறேன் - மதுரை ஆதீனம் நவோதயா பள்ளிகளுக்கு இடங்கள் தேர்வு செய்ய தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!2027-ஆம் ஆண்டுக்கான சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்புத் தேர்வு அட்டவணை! மாணவர் பாரதிதாசன் கண்ணீர் விடியோ! சமூக நீதி நாளில் இப்படி ஒரு அநீதி - உதயநிதி

2-வது டெஸ்ட்: தென்னாப்பிரிக்கா 220 ரன்கள் குவிப்பு!

முதல் நாள் ஆட்டநேர முடிவில் தென்னாப்பிரிக்க அணி 6 விக்கெட்டுகளை இழந்து 220 ரன்கள் எடுத்துள்ளது.

Published On :

நியூசிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டநேர முடிவில் தென்னாப்பிரிக்க அணி 6 விக்கெட்டுகளை இழந்து 220 ரன்கள் குவித்துள்ளது.

நியூசிலாந்து மற்றும் தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி ஹாமில்டனில் இன்று (பிப்ரவரி 13) தொடங்கியது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது.

முதல் நாள் ஆட்டநேர முடிவில் தென்னாப்பிரிக்க அணி 6 விக்கெட்டுகளை இழந்து 220 ரன்கள் எடுத்துள்ளது. கேப்டன் நீல் பிராண்ட் (25 ரன்கள்), ரேனார்டு வான் டோண்டர் (32 ரன்கள்), ஜுபையர் ஹம்சா (20 ரன்கள்), டேவிட் பெடிங்ஹம் (39 ரன்கள் ) எடுத்து ஆட்டமிழந்தனர். நியூசிலாந்து தரப்பில் ரச்சின் ரவீந்திரா 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். மாட் ஹென்றி, வில்லியம், நீல் வாக்னர் தலா ஒரு விக்கெட்டினைக் கைப்பற்றினர்.

ருவான் டி ஸ்வார்ட் 55 ரன்களுடனும், ஷான் வான் பெர்க் 34 ரன்களுடனும் களத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.