இந்தியா- இங்கிலாந்துக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியில் இவ்வளவு சாதனைகள் நடக்க வாய்ப்பிருக்கிறது.
இந்தியாவுக்கு சுற்றுப் பயணம் செய்து விளையாடிவரும் இங்கிலாந்து அணி 5 போட்டிகள் கொண்ட தொடரில் 1-1 என சம நிலையில் இருக்கிறது.
இந்நிலையில் 3வது போட்டி நாளை ராஜ்கோட்டில் நடக்கவிருக்கிறது. இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய அணி இன்னும் அறிவிக்கவில்லை.
இந்தப் போட்டியில் பல சாதனைகள் நடக்க வாய்ப்பிருக்கிறது.

இங்கிலாந்து வீரர்கள் - Kunal Patil
1. இந்திய வீரர் அஸ்வின் 500 விக்கெட்டுகள் எடுக்க இன்னும் 1 விக்கெட் தேவை.
2. இங்கிலாந்து வீரர் ஆண்டர்சன் 700 விக்கெட்டுகள் எடுக்க இன்னும் 5 விக்கெட்டுகள் தேவை.
3. இங்கிலாந்து கேப்டன் தனது 100வது டெஸ்ட் கிரிக்கெட் விளையாடுகிறார்.
4. இந்தியா சார்பில் 2 புதிய வீரர்கள் அறிமுகமாக வாய்ப்பிருக்கிறது.

பயிற்சிக்கு பிறகு ஓய்வில் இந்திய ரசிகர்கள் - Kunal Patil
ராஜ்கோட் டெஸ்ட் போட்டி மறக்க முடியாத ஒன்றாக மாற அதிகமான வாய்ப்பிருப்பதாக கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.
விராட் கோலி இல்லாதது மட்டுமே ரசிகர்களுக்கு கவலையாக உள்ளதும் குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஜிம்பாப்வேவை வீழ்த்தி இந்தியா அசத்தல்; கேப்டனாக ஷ்ரேயாஸ் ஐயருக்கு முதல் வெற்றி!
லார்ட்ஸ் டெஸ்ட்: வரலாற்று வெற்றியை நோக்கி இந்திய மகளிரணி!

இங்கிலாந்து அணிக்காக அதிக விக்கெட்டுகள் வீழ்த்தி சோஃபி எக்கல்ஸ்டோன் சாதனை!

4-வது டி20: இங்கிலாந்து அபார வெற்றி; டி20 தொடரையும் வென்று அசத்தல்!
விடியோக்கள்

ஜெயலலிதா போல் உண்ணாவிரதம் இருப்பாரா விஜய்? | TVK | CM Vijay | DkShivakumar | Jagadeswaran interview




