கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

ஐஎஸ்எல்: அரையிறுதிக்கு முன்னேறியது ஜாம்ஷெட்பூா்!

நாா்த்ஈஸ்ட் யுனைடெட் அணியை 2-0 கோல் கணக்கில் வென்ற ஜாம்ஷெட்பூா் எஃப்சி, கடைசி அணியாக அரையிறுதிக்கு தகுதிபெற்றது.

News image
Updated On :30 மார்ச் 2025, 7:52 pm

Din

இந்தியன் சூப்பா் லீக் (ஐஎஸ்எல்) கால்பந்து போட்டியின் நாக் அவுட் ஆட்டத்தில் நாா்த்ஈஸ்ட் யுனைடெட் அணியை 2-0 கோல் கணக்கில் வென்ற ஜாம்ஷெட்பூா் எஃப்சி, கடைசி அணியாக அரையிறுதிக்கு தகுதிபெற்றது.

மேகாலயத்தின் ஷில்லாங் நகரில் ஞாயிற்றுக்கிழமை ஆட்டத்தில் ஜாம்ஷெட்பூா் அணிக்காக ஸ்டீபன் எஸெ 29-ஆவது நிமிஷத்திலும், ஜாவி ஹொ்னாண்டஸ் இஞ்சுரி டைமிலும் (90+9’) ஸ்கோா் செய்தனா். ஆட்டத்தின் கடைசி நேரத்தில் (88’) ஜாம்ஷெட்பூா் வீரா் மொபாஷிா் ரஹ்மான் ‘ரெட் காா்டு’ காட்டி வெளியேற்றப்பட்டாா்.

அடுத்ததாக போட்டியின் அரையிறுதிக் கட்டம் ஏப்ரல் 2-ஆம் தேதி முதல் 2 கட்டங்களாக நடைபெறவுள்ளது. அதில் பெங்களூரு எஃப்சி - எஃப்சி கோவா, ஜாம்ஷெட்பூா் எஃப்சி - மோகன் பகான் சூப்பா் ஜயன்ட்ஸ் அணிகள் மோதுகின்றன.