மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

டேபிள் டென்னிஸ்: அரையிறுதியில் தோற்று வெண்கலம் வென்றுள்ள இந்திய அணி!

ஆசிய விளையாட்டுப் போட்டியில் ஆடவர் டேபிள் டென்னிஸ் பிரிவில் இந்திய அணிக்கு வெண்கலம் கிடைத்துள்ளது.

News image
Updated On :28 ஆகஸ்ட் 2018, 8:54 am

ஆசிய விளையாட்டுப் போட்டியில் ஆடவர் டேபிள் டென்னிஸ் பிரிவில் இந்திய அணிக்கு வெண்கலம் கிடைத்துள்ளது.

இன்று நடைபெற்ற அரையிறுதிப் போட்டியில் இந்தியாவும் தென் கொரியாவும் மோதின. சரத் கமல், ஜி.சத்யன், ஆண்டனி அமல்ராஜ் ஆகியோர் அடங்கிய இந்திய அணி 0-3 என்கிற கணக்கில் தோல்வியடைந்தது. இதனால் கொரிய அணி இறுதிச்சுற்றுக்குத் தகுதியடைந்தது. இந்திய அணிக்கு வெண்கலம் கிடைத்துள்ளது.

ஆசியப் போட்டியில் டேபிள் டென்னிஸ் விளையாட்டில் இந்திய அணி பெறும் முதல் பதக்கம் இது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.