ஆளுநரிடம் அழைப்பில்லை! உச்சநீதிமன்றத்தில் முறையிட தவெக முடிவு!தவெக அலுவலகத்தில் எம்எல்ஏக்கள் அவசர ஆலோசனை!விஜய் பதவியேற்பு விழா ஏற்பாடுகள் நிறுத்தம்! பி.எம்.ஸ்ரீ திட்டத்தில் இணைய தமிழக அரசுக்கு மத்திய அரசு கடிதம் மம்தாவை எதிா்த்து வெற்றிபெற்ற பாஜக வேட்பாளரின் உதவியாளா் சுட்டுக்கொலை இறுதிக்கட்டத்தை எட்டும் அமெரிக்கா-ஈரான் பேச்சு விஜய் மீதான பண முறைகேடு வழக்கு: பட்டியலிட உயா்நீதிமன்றம் உத்தரவு ரசாயன ஆயுதம் மூலம் மக்களைக் கொல்ல சதி: மருத்துவா் உள்பட 3 போ் மீது குற்றப்பத்திரிகை
/

விராட் கோலியின் பலவீனமும் பிடிவாதமும்..! முன்னாள் வீரர் கடும் விமர்சனம்!

இந்திய வீரர் விராட் கோலி மீண்டும் அவுட்சைட் ஆஃப் பந்தில் ஆட்டமிழந்தது குறித்து முன்னாள் வீரர் விமர்சித்துள்ளார்.

News image

விராட் கோலி - படம்: ஏபி

Updated On :6 டிசம்பர் 2024, 2:12 pm IST

இந்திய வீரர் விராட் கோலி மீண்டும் அவுட்சைட் ஆஃப் பந்தில் ஆட்டமிழந்தது குறித்து முன்னாள் வீரர் விமர்சித்துள்ளார்.

பார்டர் கவாஸ்கர் தொடரின் 2ஆவது டெஸ்ட்டில் இந்திய அணி டாஸ் வென்று பேட்டிங்கை தெர்வு செய்தது. 180 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

இதில் தொடக்க வீரர் ஜெய்ஸ்வால் கோல்டன் டக் அவுட்டானார். அடுத்து 4ஆவதாக களமிறங்கிய விராட் மிட்செல் ஸ்டார் வீசிய ஆஃப் செடு பந்தில் ஆட்டமிழந்தார். விராட் கோலி பலமுறை இந்த மாதிரி ஆட்டமிழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

அடிலெய்டில் 63க்கும் அதிகமாக சராசரி வைத்துள்ள விராட் கோலி இந்தமுறை 7 ரன்களில் ஆட்டமிழந்தார்.

இது குறித்து முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்ச்ரேக்கர் தனது எக்ஸ் பக்கத்தில் கூறியதாவது:

அவுட்சைட் ஆஃப் பலவீனத்தினால்தான் விராட் கோலியின் சராசரி 48க்கும் கீழ் குறைந்துள்ளது. முக்கியமாக விராட் கோலி அதைவிட்டு வேறு வழியை முயற்சிக்காமல் அடம்பிடிக்கிறார் எனக் கூறியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.