கர்நாடகம்: மொபைல் டார்ச் வெளிச்சத்தில் 90 கி.மீ. அரசுப் பேருந்தை இயக்கிய ஓட்டுநர்! ஆதவ் அர்ஜுனா மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்: கே.பி. முனுசாமி ஆதவ் அர்ஜுனா மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்: கே.பி. முனுசாமி கோவை, நீலகிரி மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு சோபா வந்தவுடன் திமுகவை விட்டு சிலர் சென்று விட்டனர்: உதயநிதி வீரவநல்லூா் அருகே தந்தை, மகன் கொலை வழக்கு: மேலும் 4 பேர் கைது கூடங்குளம் அணு உலையில் பழுது: மின் உற்பத்தி நிறுத்தம்
/

ஐபிஎல் மெகா ஏலம்: சிஎஸ்கே முழு அணி விவரம்!

ஐபிஎல் தொடருக்கான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்கள் விவரம்.

News image

படம் | சிஎஸ்கே (எக்ஸ்)

Updated On :25 நவம்பர் 2024, 10:05 pm IST

ஐபிஎல் மெகா ஏலத்தில் முதல் அணியாக சிஎஸ்கே 25 வீரர்கள் கொண்ட அணியை கட்டமைத்துள்ளது.

ஐபிஎல் மெகா ஏலம் சௌதி அரேபியாவின் ஜெட்டா நகரில் நேற்று (நவம்பர் 24) தொடங்கியது. முதல் நாளில் ஏலம் விறுவிறுப்பாக நடைபெற்றது. இரண்டாம் நாளான இன்றும் ஏலத்தில் விறுவிறுப்புக்கு பஞ்சமில்லை.

ஒரு அணி குறைந்தபட்சம் 18 வீரர்களையும், அதிகபட்சமாக 25 வீரர்களையும் பெற்றிருக்கலாம். சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஏலத்துக்கு முன்பாக 5 வீரர்களை தக்கவைத்தது. கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட், எம்.எஸ்.தோனி, ஷிவம் துபே, ரவீந்திர ஜடேஜா மற்றும் மதீஷா பதிரானாவை தக்கவைத்தது.

5 வீரர்கள் தக்கவைக்கப்பட்ட நிலையில், ஏலத்தின் மூலமாக சிஎஸ்கே 20 வீரர்களை வாங்கியுள்ளது.

சிஎஸ்கே முழு வீரர்கள் பட்டியல்

ருதுராஜ் கெய்க்வாட், எம்.எஸ்.தோனி, ரவீந்திர ஜடேஜா, ஷிவம் துபே, மதீஷா பதிரானா, டெவான் கான்வே, ராகுல் திரிபாதி, ரச்சின் ரவீந்திரா, ரவிச்சந்திரன் அஸ்வின், கலீல் அகமது, நூர் அகமது, விஜய் சங்கர், சாம் கரண், ஷாய்க் ரஷீத், அன்சுல் கம்போஜ், முகேஷ் சௌத்ரி, தீபக் ஹூடா, குர்ஜாப்னித் சிங், நாதன் எல்லிஸ், ஜேமி ஓவர்டான், கமலேஷ் நாகர்கோட்டி, ராமகிருஷ்ணா கோஷ், ஸ்ரேயாஸ் கோபால், வன்ஷ் பேடி மற்றும் ஆண்ரே சித்தார்த்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.