அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

சென்னையை விட்டுப் பிரிய மனமில்லை.! தீபக் சாஹரின் மனைவி உருக்கம்!

சிஎஸ்கே குறித்து தீபக் சாஹரின் மனைவி உருக்கம்!

News image
- படம் | ஜெயா சாஹர் இன்ஸ்டா பதிவு
Updated On :26 நவம்பர் 2024, 6:29 am

DIN

சென்னை சூப்பர் கிங்ஸ்(சிஎஸ்கே) அணியில் கடந்த சில ஐபிஎல் சீசன்களில் நட்சத்திர வீரராக ஜொலித்த இந்திய வேகப்பந்து வீச்சாளர் தீபக் சாஹரை இம்முறை மும்பை இந்தியன்ஸ் அணி ரூ.9.25 கோடிக்கு ஏலத்தில் எடுத்துள்ளது.

தோனியுடன் தீபக் சாஹர் - ஜெயா சாஹர் இணை

தோனியுடன் தீபக் சாஹர் - ஜெயா சாஹர் இணை

இந்த நிலையில், சென்னையில் நடைபெற்ற ஐபிஎல் போட்டிகளின்போது நிகழ்ந்த மறக்க முடியாத தருணங்கள் பல நெகிழ்ச்சியை ஏற்படுத்துவதாக உருக்கமாகப் பேசியுள்ளார் தீபக் சாஹரின் மனைவி ஜெயா சாஹர்.

Story image

சென்னையை விட்டு பிரிய மனமில்லை: இது குறித்து, ஜெயா சாஹர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது, “கிரிக்கெட் மைதானத்தில் பார்வையாளராக அமர்ந்து உற்சாகப்படுத்திய தருணங்கள் தொடங்கி, அதே மைதானத்தில் காதலை கொண்டாடியது வரை, அப்போது அங்கே தீபக் சஹார் காதலை வெளிப்படுத்தி சம்ம்மதம் கேட்டபோது - ‘ஆம்’ என ஒட்டுமொத்த உலகமும் பார்க்க நான் சம்மதம் தெரிவித்ததும் மறக்கவே முடியாத நினைவுகள்.

எனது நெஞ்சம் எப்போதும் இந்த அணியுடன் பிணைந்திருக்கும்.

இந்த அற்புதமான நினைவுகளுக்கு என்றென்றும் நன்றியுடன் இருப்பேன் - சென்னை சூப்பர் கிங்ஸ், தீபக் சஹார்” என்று உருக்கமாகப் பேசியுள்ளார்.

Story image

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.