பாஜகவில் இணையுமாறு மகனுக்கு மிரட்டல்! அபிஜீத் தீப்கேவின் தாயார் வேதனைதிராவிடர் கழகப் பிரசாரத்துக்கு அனுமதி மறுப்பு! தமிழக அரசுக்கு மு.க. ஸ்டாலின் கண்டனம்!காங்கோவில் 1,500-ஐ கடந்த எபோலா பலி எண்ணிக்கை! ஒரே வாரத்தில் 50% அதிகரிப்பு!வந்தே மாதரம் பாடுவதை கட்டாயமாக்கும் பாஜகவின் முயற்சியை கண்டிக்கிறோம்: திருமாவளவன்தமிழ்நாட்டுக்கு 4 டிஎம்சி தண்ணீர் திறக்க வேண்டும்: காவிரி மேலாண்மை ஆணையம்தடியடிக்கு உத்தரவிட்ட அமித் ஷா பதவி விலக வேண்டும்: மாநிலங்களவையில் கார்கே பேச்சுசிஜேபி போராட்டத்தில் ஈடுபட்டோர் மீதான வழக்குகள் ரத்து: தில்லி அரசு
/

அபாரமான கேட்ச்சால் ஆட்டத்தை மாற்றிய ஸ்டீவ் ஸ்மித்..! ஆஸி. வெற்றிக்கு 65 ரன்கள் தேவை!

ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் ஃபீல்டிங் குறித்து...

News image

Tertius Pickard

Updated On :7 டிசம்பர் 2025, 1:51 pm IST

ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் தனது அபாரமான ஃபீல்டிங்கினால் ஆட்டத்தை மாற்றியுள்ளார்.

பென் ஸ்டோக்ஸ் - வில் ஜாக்ஸ் கூட்டணி முறியடிக்காமல் ஆஸி. அணியினர் திணறிவந்த நிலையில் ஸ்டீவ் ஸ்மித் தனது அற்புதமான கேட்ச்சினால் ஆட்டத்தை மாற்றினார்.

பிரிஸ்பேனில் கடந்த டிச.4ஆம் தேதி தொடங்கிய இரண்டாவது ஆஷஸ் போட்டியில் இங்கிலாந்து முதல் இன்னிங்ஸில் 334க்கு ஆல் அவுட்டானது.

அடுத்து விளையாடிய ஆஸ்திரேலிய அணி 511-க்கு ஆல் அவுட்டானது.

தற்போது தனது இரண்டாவது இன்னிங்ஸை விளையாடிவரும் இங்கிலாந்து 241க்கு ஆல் அவுட்டானது. இதன் மூலம் எடுத்து, 64 ரன்கள் முன்னிலையில் இருக்கிறது.

ஸ்டோக்ஸ் - வில் ஜாக்ஸ் கூட்டணி 96 ரன்கள் எடுத்த நிலையில் நெசெர் பந்துவீச்சில் ஸ்லிப்பில் ஒரு கையால் பந்தை தாவிப் பிடித்து ஸ்மித் அசத்தினார்.

Summary

Australian captain Steve Smith has changed the game with his incredible fielding.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.