உலகக் கோப்பை கால்பந்து: இன்று இறுதி ஆட்டத்தில் ஆா்ஜென்டீனா - ஸ்பெயின் மோதல்! பரபரப்பான அரசியல் சூழலில் நாளை கூடுகிறது நாடாளுமன்றம்! தாக்கலாகும் முக்கிய மசோதாக்கள்! நாடாளுமன்ற கூட்டத்துக்கு மத்தியில் சிஜேபி போராட்டம்! தில்லியில் பாதுகாப்பு அதிகரிப்பு! ராமா் கோயில் நன்கொடை முறைகேடு விசாரணை கோரும் மனுக்கள்: நாளை விசாரிக்கிறது உச்சநீதிமன்றம்! ஷிண்டே சிவசேனையில் உத்தவ் கட்சி 6 எம்.பி.க்கள் இணைவு: மக்களவைத் தலைவா் ஒப்புதல்சென்னை மாநகராட்சியில் மண்டல செயற்பொறியாளா் உள்பட 7 போ் பணியிடை நீக்கம்
/

யு19 உலகக் கோப்பைத் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு! கேப்டன் யார் தெரியுமா?

19 வயதுக்குள்பட்டோருக்கான உலகக் கோப்பை கிரிக்கெட் - இந்திய அணி அறிவிப்பு...

News image

X/BCCI

Updated On :27 டிசம்பர் 2025, 9:59 pm IST

19 வயதுக்குள்பட்டோருக்கான உலகக் கோப்பை கிரிக்கெட் :

19 வயதுக்குள்பட்டோருக்கான (யு19) உலகக் கோப்பை கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. ஆயுஷ் மாத்ரே தலைமையிலான இந்திய அணியில் வைபவ் சூர்யவன்ஷி உள்பட 15 வீரர்கள் இடம்பெற்றுள்ளனர்.

இந்திய அணி விவரம்:

  1. ஆயுஷ் மாத்ரே (கேப்டன்)

  2. விஹான் மல்ஹோத்ரா (துணை கேப்டன்)

  3. வைபவ் சூர்யவன்ஷி

  4. ஆரோன் ஜார்ஜ்

  5. வேதாந்த் திரிவேதி

  6. அபிக்யான் குண்டு (விக்கெட் கீப்பர்)

  7. ஹர்வன்ஷ் சிங் (விக்கெட் கீப்பர்)

  8. ஆர். எஸ். அம்பிரிஷ்

  9. கனிஷ்க் சௌஹான்

  10. கிலான் ஏ. படேல்

  11. முகமது எனான்

  12. ஹெனில் படேல்

  13. டி. தீபேஷ்

  14. கிஷான் குமார் சிங்

  15. உதவ் மோகன்

தென்னாப்பிரிக்காவுக்குச் சுற்றுப்பயணம் செல்லும் 19 வயதுக்குள்பட்ட இந்திய அணியே உலகக் கோப்பைத் தொடரிலும் தொடரும் என்று பிசிசிஐ சனிக்கிழமை(டிச. 27) அறிவித்துள்ளது.

Summary

India's U19 squad for South Africa tour and ICC Men’s U19 World Cup announced.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.