தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!டெலிகிராம் தடைக்கு எதிரான மனு உயர்நீதிமன்றத்தில் தள்ளுபடி!தவெக நம்பிக்கை வாக்கெடுப்பு வழக்கு: உச்ச நீதிமன்றம் தள்ளுபடிமேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றம்! மேக்கேதாட்டு அணை! தமிழ்நாடு அரசுக்கு திமுக உறுதுணையாக இருக்கும்! உதயநிதி ஸ்டாலின்மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம்! தேமுதிக, பாமக ஆதரவு!மேக்கேதாட்டு அணை கட்ட முயற்சிக்கும் கர்நாடக அரசுக்கு கண்டனம்! அமைச்சர் ராஜேஷ்
/

ஆஸி. - மே.இ.தீ. டெஸ்ட் தொடர்: 9 நாள்களில் 106 விக்கெட்டுகள்!

மேற்கிந்தியத் தீவுகள் - ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடர் குறித்து...

News image

ஆஸ்திரேலிய வீரர்கள். - படம்: ஏபி

Updated On :14 ஜூலை 2025, 5:18 pm IST

மேற்கிந்தியத் தீவுகள் - ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடரில் 9 நாள்களில் 106 விக்கெட்டுகள் விழுந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேற்கிந்தியத் தீவுகள் நாட்டிற்குச் சுற்றுப் பயணம் செய்துள்ள ஆஸி. அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட்டில் விளையாடி வருகிறது.

இந்தத் தொடரில் 2-0 என தொடரை வென்றுள்ள நிலையில் மூன்றவாது போட்டி ஜமைக்காவில் நடைபெற்று வருகிறது.

இந்தப் போட்டியில் முதல் இன்னிங்ஸில் ஆஸி. 2250க்கு ஆட்டமிழக்க, மேற்கிந்தியத் தீவுகள் 143க்கு ஆட்டமிழந்தது.

முதல் நாளில் 11 விக்கெட்டுகள் விழ, இரண்டாம் நாளில் 15 விக்கெட்டுகள் விழுந்தன.

பேட்டிங் விளையாடுவதற்கு மோசமான சூழ்நிலை நிலவுவதால் பந்துவீச்சாளர்களின் கைகளே ஓங்கியுள்ளன. குறிப்பாக வேகப் பந்துவீச்சாளர்கள் அதிகமாக விக்கெட்டுகளை எடுத்துள்ளார்கள்.

முதல் டெஸ்ட்டில் விழுந்த விக்கெட்டுகள்

முதல் நாள் - 14

இரண்டாம் நாள் - 10

மூன்றாம் நாள் - 16

இரண்டாவது டெஸ்ட்டில் விழுந்த விக்கெட்டுகள்

முதல் நாள் - 10

இரண்டாம் நாள் - 12

மூன்றாம் நாள் - 5

நான்காம் நாள் - 13

மூன்றாவது டெஸ்ட்டில் விழுந்த விக்கெட்டுகள்

முதல் நாள் - 11

இரண்டாம் நாள் - 15

Summary

The West Indies-Australia Test series saw a shocking 106 wickets fall in 9 days.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.