கேரள முதல்வர் நடனமாடும் விடியோ! மெட்டாவில் இருந்து நீக்கம்!தாய் மொழியுடன் மற்றொரு மொழியைக் கற்க வேண்டும்: அமித் ஷாதமிழ்நாட்டில் மின்சாதன உற்பத்தித் துறை வளர்ச்சிக்கு ரூ. 300 கோடி முதலீடு!எந்தவொரு துண்டுச் சீட்டுக்கும் அடிபணிய மாட்டேன்: சட்டப் பேரவைத் தலைவர் ஜே.சி.டி. பிரபாகர்நடிகர் விஜய் சேதுபதிக்கு துணை நிற்போம் - அதிமுக எம்.பி. இன்பதுரைதிறன் மையங்களை விரிவுபடுத்த 2 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்து! தமிழக அரசுரூ.11,000 கோடியில் முதலீடு: முதல்வர் விஜய் முன்னிலையில் லண்டனில் ஒப்பந்தம்!16 மாவட்டங்களில் இன்று பலத்த காற்றுடன் கனமழைக்கு வாய்ப்பு!

பிங்க் பந்து நிபுணர் மிட்செல் ஸ்டார்க்! இமாலய சாதனை!

பிங்க் பந்து போட்டிகளில் அசத்திய மிட்செல் ஸ்டார்க் குறித்து...

Australia's Mitchell Starc shows the ball after dismissing West Indies' Mikyle Louis to claim his 400th wicket in Test cricket

பிங்க் பந்தினை உயர்த்திக் காட்டும் மிட்செல் ஸ்டார்க். - Ricardo Mazalan

Published On :

பிங்க் பந்து போட்டிகளில் மிட்செல் ஸ்டார்க் இமாலய இலக்கை அடைந்துள்ளார்.

பகலிரவு ஆட்டங்களாக நடைபெறும் டெஸ்ட் போட்டிகளில் பிங்க் பந்து பயன்படுத்தப்படுகிறது.

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான பகலிரவு ஆட்டத்தில் ஆஸி. 176 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இந்தப் போட்டியில் மிட்செல் ஸ்டார்க் 7 விக்கெட்டுகள் எடுத்து ஆட்டநாயகன் விருது வென்றார்.

3 போட்டிகள் கொண்ட தொடரிலும் அசத்திய ஸ்டார் தொடர் நாயகன் விருதும் வென்றார்.

பிங்க் பந்து கிரிக்கெட்டில் மிட்செல் ஸ்டார்க் 14 போட்டிகளில் 81 விக்கெட்டுகள் எடுத்துள்ளார். இந்தப் போட்டிகளில் 5 முறை 5 விக்கெட்டுகளை எடுத்து அசத்தியுள்ளார்.

பிங்க் பந்தில் அதிக விக்கெட்டுகள் எடுத்தவர்கள்

1. மிட்செல் ஸ்டார்க் - 81

2. பாட் கம்மின்ஸ் - 43

3. நாதன் லயன் - 43

4. ஜோஷ் ஜேசில்வுட் - 40

5. ஜிம்மி ஆண்டர்சன் - 24

6. ஸ்டீவர்ட் பிராட் - 23

Summary

Mitchell Starc has achieved a Himalayan target in pink ball matches.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.