வியத்நாம் படகு விபத்தில் பலியானோர் குடும்பத்தினருக்கு தலா ரூ. 25 லட்சம் நிவாரணம் - லாவாபாக்கெட்டுக்கு பதில் தானியங்கி இயந்திரம் மூலம் பால் விற்பனை செய்ய திட்டம்: ஆவின்தமிழ்நாட்டுக்கு ஜூலை 16 வரை வெப்ப அலை எச்சரிக்கை!கரூர் இனாம் நில விவகாரத்தில் நயினார் நாகேந்திரன் உள்ளிட்டோர் கலர் கலராக ரீல் சுத்துகிறார்கள்: அமைச்சர் ரமேஷ்24,050 அருகில் நிஃப்டி, சென்செக்ஸ் 516 புள்ளிகள் சரிவு!!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 62 காசுகள் சரிந்து ரூ. 96.30 ஆக நிறைவு!தில்லியில் சோனியா காந்தியை சந்தித்த வைகோ!
/

அவரது பெயர் டெம்பா..! கேப்டனுக்காக பாடல் பாடிய தெ.ஆ. வீரர்கள்!

டபிள்யூடிசியை வென்ற கேப்டனுக்காக பாடல் பாடிய தென்னாப்பிரிக்க வீரர்கள் குறித்து...

News image

தென்னாப்பிரிக்க வீரர்கள் பவுமாவுக்காக பாட்டு பாடிய காட்சி. - படம்: ஐசிசி

Updated On :17 ஜூன் 2025, 5:18 pm IST

டபிள்யூடிசியை வென்ற கேப்டனுக்காக தென்னாப்பிரிக்க வீரர்கள் பாடல் பாடிய விடியோ வைரலாகி வருகிறது.

நடப்பு சாம்பியனாக இருந்த ஆஸ்திரேலியாவை வீழ்த்தி உலக டெஸ் சாம்பியன்ஷிப்பை தென்னாப்பிரிக்கா வென்றது.

27 ஆண்டுகளுக்குப் பிறகு ஐசிசி கோப்பையை வென்றுதந்த கேப்டனாக டெம்பா பவுமாவுக்கு உலகம் முழுவதும் வாழ்த்துகள் குவிந்து வருகின்றன.

முதல் 10 போட்டிகளில் 9 -இல் வென்று சாதனை கேப்டனாக டெம்பா பவுமா மாறியுள்ளார். டெம்பா என்றால் நம்பிக்கை என்று பொருள்.

இந்நிலையில், ஐசிசி விடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் கேப்டனுக்காக தென்னாப்பிரிக்க வீரர்கள் பாடல் பாடிய விடியோ இருக்கிறது.

அந்த விடியோவில் வரும் வரிகளில் , “அவர் பெயர் டெம்பா, லங்காவில் இருந்து வந்திருக்கிறார். ரன்களை குவிக்க வந்திருக்கிறார், ரன்களை குவிக்க வந்திருக்கிறார். புரோட்டியஸ் அணிக்காக விளையாடுகிறார்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

கறுப்பினத்தைச் சேர்ந்தவரான டெம்பா பவுமாவுக்கு இந்தியாவிலும் குறிப்பாக தமிழகத்திலும் அதிகளவு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

ஐஐசி தொடர்களில் பலமுறை நாக் அவுட் சுற்றில் சொதப்பிய தெ.ஆ. கோப்பை வென்றதற்கு பவுமா முக்கிய காரணமாக இருந்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.