பிபிஎல் தொடரில் சிட்னி சிக்ஸர் அணியிலிருந்து பாபர் அசாம் விலகுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தானில் தனது தேசிய அணிக்கான போட்டியில் பங்கேற்க இருப்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டதாகக் கூறப்பட்டுள்ளது.
பாகிஸ்தானைச் சேர்ந்த பாபர் அசாம் (31 வயது) பிபிஎல் தொடரில் சிட்னி சிக்ஸர் அணிக்காக விளையாடி வருகிறார்.
மெதுவாக விளையாடுவதாக பாபர் அசாம் மீது விமர்சனங்கள் எழுந்த நிலையில் அவரது விலகல் முடிவு சிட்னி சிக்ஸர் ரசிகர்களுக்கு சாதகமாக மாறியுள்ளது.
பிபிஎல் தொடரில் 11 போட்டிகளில் 202 ரன்கள் எடுத்துள்ள பாபர் அசாமின் ஸ்டிரைக் ரேட் 103.06ஆக இருப்பது குறிப்பிடத்தக்கது.
Thank you, Babar ð
— Sydney Sixers (@SixersBBL) January 22, 2026
Babar Azam has been recalled to join Pakistanâs national camp ahead of upcoming international fixtures.
He will be unavailable for the remainder of the BBL|15 Finals Series.
More info at https://t.co/XFOTpJiF9I ð² pic.twitter.com/EOaLKZlLG0
சிட்னி சிக்ஸர் அணி தனது சமூக வலைதள பக்கத்தில் பாபர் அசாமுக்கு வாழ்த்து தெரிவித்து வழியனுப்பிள்ளது.
சமீபத்தில் மார்க் வாக் சிட்னி சிக்ஸர் பிளேயிங் லெவனில் இருந்து பாபர் அசாமை நீக்க வேண்டுமெனக் கூறியிருந்தார்.
இந்நிலையில், பாபர் அசாம் விலகியுள்ள பாகிஸ்தான் ரசிகர்கள் மத்தியில் பேசுபொருளாகியுள்ளது.
அடுத்ததாக, ஆஸ்திரேலிய அணி பாகிஸ்தானுக்குச் சென்று டி20 தொடரில் விளையாட இருப்பது குறிப்பிடத்தக்கது.
இந்தப் போட்டிகளில் பங்கேற்க பாபர் அசாம் சென்றிருக்கலாம் எனக் கூறப்படுகிறது.
A message from Babar before he heads back to Pakistan to join his national teammates in camp ð©· pic.twitter.com/0vO0Nuokzw
— Sydney Sixers (@SixersBBL) January 22, 2026
Summary
After a torrid campaign in which he batted at a 103 strike-rate and became a growing concern for the Sixers, Babar leaves in the middle of a crunch playoff run.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

அசாம் வெள்ளம்: பலி எண்ணிக்கை 78 ஆக உயர்வு

பிகார், அசாம் இளைஞர்கள் மீதான வழக்குகள் வாபஸ்; மற்ற மாநிலங்களிலும்...! சிஜேபி எச்சரிக்கை

மீண்டும் பாகிஸ்தான் அணியின் கேப்டனாக பாபர் அசாம் நியமனம்!

மகளிர் டி20 உலகக் கோப்பை: பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா பேட்டிங்!
விடியோக்கள்

கொளத்தூர் வாக்கு எந்திரங்கள் சரிபார்ப்பு! " தவறுகள் இதுவரை கண்டறியப்படவில்லை" - சமீரன் பேட்டி




