தவெகவில் இணைந்தார் முன்னாள் அமைச்சர் வைகைச்செல்வன்! என்மீது மமதா குற்றம் சாட்டியதால் கட்சியை விட்டு விலகினேன்! சந்திரிமா பட்டாச்சார்யா பாக். கடலோரக் காவல் படை முகாமில் பயங்கரவாதத் தாக்குதல்! 30 வீரர்கள் பலி! குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு: சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை!54,000 இளைஞர்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கிய பிரதமர் மோடி! குதிரை பேரம்! முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக லுக்-அவுட் நோட்டீஸ்? துணை முதல்வராக திருமாவளவன்? விசிக வலியுறுத்தல்அவதூறாக பேசுபவர்கள் மீது 100% கடும் நடவடிக்கை: நிர்மல் குமார் எச்சரிக்கை
/

வங்கதேசத்துக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான ஜிம்பாப்வே அணி அறிவிப்பு!

வங்கதேசத்துக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான ஜிம்பாப்வே அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.

News image

படம் | ஜிம்பாப்வே கிரிக்கெட் வாரியம் (எக்ஸ்)

Updated On :4 ஜூலை 2026, 5:38 pm IST

வங்கதேசத்துக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான ஜிம்பாப்வே அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.

வங்கதேச அணி ஜிம்பாப்வேவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஒரு டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடர்களில் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான டெஸ்ட் போட்டி நிறைவடைந்துவிட்ட நிலையில், ஒருநாள் தொடர் நாளை மறுநாள் (ஜூலை 6) தொடங்குகிறது.

இந்த நிலையில், வங்கதேசத்துக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான ஜிம்பாப்வே அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.

15 பேர் கொண்ட அணியை ரிச்சர்ட் நிகராவா கேப்டனாக வழிநடத்துகிறார்.

வங்கதேசத்துக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான ஜிம்பாப்வே அணி விவரம்

ரிச்சர்ட் நிகராவா (கேப்டன்), பிரையன் பென்னட், ரியான் பர்ல், பென் கரண், கிரைக் எர்வின், பிராட் ஈவன்ஸ், இன்னோசண்ட் கையா, கிளைவ் மடாண்டி, வெஸ்லி மத்வீர், வெலிங்டன் மஸகட்சா, எர்னஸ்ட் மசுகு, மருமானி, பிளெஸ்ஸிங் முசராபானி, நியூமேன் நியாம்ஹுரி, சிக்கந்தர் ராஸா.

Summary

The Zimbabwe Cricket Board has announced the squad for the ODI series against Bangladesh.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.