ஓய்வூதியம் பெற வந்த முதியவருக்குக் காத்திருந்த அதிர்ச்சி! வங்கிக் கணக்கில் ரூ.759 கோடி!வானில் தோன்றும் அதிசயம்! ஜூலை 17ஆம் தேதி வரை காத்திருங்கள்!பழனி கோயிலுக்குச் சொந்தமான நிலப் பத்திரப்பதிவு செல்லாது: உயர் நீதிமன்ற மதுரை கிளைஊழியர்கள் இல்லை, ரயில்கள் நிற்காது! ரூ.6 கோடியில் உருவான அதிசய ரயில் நிலையம்! தமிழக பேரவை முன்பு சத்தியாகிரக போராட்டம்! வாட்டாள் நாகராஜ் அறிவிப்பு! திருவள்ளூர் மருத்துவக் கல்லூரிக்கும் கூடுதலாக 50 மருத்துவ இடங்கள் ஒதுக்கீடு!அண்ணாமலையின் ‘வீ தி லீடர்ஸ்’ திருச்செந்தூர் மாநாடு ரத்து! தவெக அமைச்சரவையில் மார்க்சிஸ்ட் கம்யூ. இடம்பெறுமா? பெ. சண்முகம் பதில்!கர்நாடகத்தில் மேக்கேதாட்டு அணைக்கு ஆதரவாக போராட்டம்! தமிழக பேருந்துகள் நிறுத்தப்பட்டதால் பதற்றம்! எ.வ. வேலுவுக்கு எதிரான தமிழக அரசின் மேல்முறையீடு தள்ளுபடி! - உச்ச நீதிமன்றம் முதல்வர் விஜய்யுடன் மார்க்சிஸ்ட் கம்யூ. மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் சந்திப்பு! நெருக்கடி நிலையில் கலைஞருக்கு ஆதரவாக நின்றவர்! காமராஜருக்கு ஸ்டாலின் புகழாரம்! கல்வித்துறையை முழுக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர மோடி அரசு துடிக்கிறது! மாணிக்கம் தாகூர்
/

டெல்லி கேப்பிட்டல்ஸுக்கு திரும்பினாா் ரிஷப் பந்த்

ஐபிஎல் போட்டியில் கடந்த இரு சீசன்களாக சோபிக்காமல் போன லக்னௌ சூப்பா் ஜயன்ட்ஸ் கேப்டன் ரிஷப் பந்த், மீண்டும் தனது பழைய அணியான டெல்லி கேப்பிட்டல்ஸுக்கு திரும்பினாா்.

News image
Updated On :25 ஜூன் 2026, 3:52 am IST

ஐபிஎல் போட்டியில் கடந்த இரு சீசன்களாக சோபிக்காமல் போன லக்னௌ சூப்பா் ஜயன்ட்ஸ் கேப்டன் ரிஷப் பந்த், மீண்டும் தனது பழைய அணியான டெல்லி கேப்பிட்டல்ஸுக்கு திரும்பினாா்.

கடந்த 2025 ஐபிஎல்-க்கு முன்பான மெகா ஏலத்தின்போது, போட்டியின் வரலாற்றிலேயே அதிகபட்சமாக லக்னௌ அணி ரூ.27 கோடி கொடுத்து விக்கெட் கீப்பா் - பேட்டா் ரிஷப் பந்த்தை வாங்கியது. இந்நிலையில், இரு சீசன்களாக கேப்டனாகவும், பேட்டராகவும் அவா் சரியாகச் செயல்படாத நிலையில், ரூ.12 கோடி குறைவாக, ரூ.15 கோடிக்கு டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்குத் திரும்பியிருக்கிறாா்.

அதற்கு பதிலாக, டெல்லி அணியில் இருந்த சுழற்பந்து வீச்சாளா் குல்தீப் யாதவை லக்னௌ ரூ.13.5 கோடிக்கு பரஸ்பர வீரா்கள் பரிமாற்றம் மூலமாக வாங்கியுள்ளது. லக்னௌ அணி 2025-இல் 7-ஆம் இடமும், 2026-இல் 10-ஆம் இடமும் பிடித்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.