பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!வாக்காளர் பட்டியலில் இப்போதுகூட பெயர் சேர்க்கலாம்! தலைமைத் தேர்தல் ஆணையர் தகவல்ஜெயலலிதா வாழ்நாள் முழுவதும் எதிர்த்த கட்சியில் ஓபிஎஸ்: தமிழிசை கடும் விமர்சனம்!தில்லி மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கு: கேஜரிவால், சிசோடியா விடுவிப்பு! எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்தார் ஓ. பன்னீர்செல்வம்! திமுகவில் இணைந்தார் ஓ. பன்னீர்செல்வம்!
/

5000 ஐபிஎல் ரன்கள்: இச்சாதனையை முதலில் எட்டப்போகும் வீரர் யார்?

ஐபிஎல் 2019 போட்டி 12-வது சீசன் வரும் 23-ம் தேதி சென்னையில் சிஎஸ்கே - ஆர்சிபி அணிகள் மோதும் ஆட்டத்துடன் தொடங்குகிறது. 

News image
Updated On :31 ஜனவரி 2024, 7:26 am

எழில்

ஐபிஎல் 2019 போட்டி 12-வது சீசன் வரும் 23-ம் தேதி சென்னையில் சிஎஸ்கே - ஆர்சிபி அணிகள் மோதும் ஆட்டத்துடன் தொடங்குகிறது. 

இந்நிலையில் ஐபிஎல் போட்டியில் முதல்முதலாக 5000 ரன்களை எட்டப்போகும் வீரர் யார் என்கிற போட்டி உருவாகியுள்ளது.

23-ம் தேதியில் நடைபெறவுள்ள தொடக்க ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்து ரெய்னா 15 ரன்கள் எடுத்துவிட்டால் ஐபிஎல் போட்டியில் 5000 ரன்களைத் தொட்ட முதல் வீரர் என்கிற சாதனையைப் படைப்பார்.

அதற்குப் பதிலாக விராட் கோலி 52 ரன்கள் எடுத்துவிட்டால், அச்சாதனை கோலி வசம் சென்றுவிடும்.

ஐபிஎல்: ஒட்டுமொத்த அதிக ரன்கள்

சுரேஷ் ரெய்னா: 4985 ரன்கள் (172 இன்னிங்ஸ்)
விராட் கோலி: 4948 ரன்கள் (155 இன்னிங்ஸ்)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.