மீண்டும் பச்சை நிற ஜெர்சியில் :ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு
மும்பை (மஹாராஷ்டிரா): ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு வரும் ஞாயிற்றுக் கிழமை வான்கடேவில் சன் ரைசஸ் ஐதராபாத்தை எதிர்த்து விளையாடும் போட்டியில் பச்சை நிற ஜெர்சியில் விளையாட உள்ளது.


மும்பை (மஹாராஷ்டிரா): ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு வரும் ஞாயிற்றுக் கிழமை மும்பை வான்கடேவில் சன் ரைசஸ் ஐதராபாத்தை எதிர்த்து விளையாடும் போட்டியில் "கோ கிரீன்"னை ஊக்கப்டுத்ததும் நோக்கோடு பச்சை நிற ஜெர்சியில் விளையாட உள்ளது.
2011 முதலே ஆர்சிபி "கோ க்ரீன்" என்ற கலாச்சார முன்னெடுப்பை நிகழ்த்தி வருகிறது. இதன் மூலமாக வருங்கால தலைமுறையினருக்கு தூய்மையான மற்றும் பசுமையான சூழ்நிலையை உருவாக்குவதற்கான விழிப்புணர்வை தருகிறது.
கடந்த கால வரலாற்றில் பச்சை நிற ஜெர்சி ஆர்சிபிக்கு அதிர்ஷ்ட்டமாக இல்லை. 9ல் 2 முறை மட்டுமே வெற்றி பெற்றுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...