விராட் கோலியின் விக்கெட்டை எடுக்க விருப்பப்படுவதாக சன்ரைசர்ஸ் அணியின் வேகப்பந்து வீச்சாளர் உம்ரான் மாலிக் கூறியுள்ளார்.
ஐபிஎல் 2022 போட்டிக்காக உம்ரான் மாலிக்கை ரூ. 4 கோடிக்குத் தக்கவைத்துக் கொண்டது சன்ரைசர்ஸ் அணி. இந்த வருடம் இதுவரை விளையாடிய 6 ஆட்டங்களில் 9 விக்கெட்டுகளை எடுத்துள்ளார். ஒவ்வொரு ஆட்டத்திலும் அதிவேகமாகப் பந்துவீசி கவனம் ஈர்த்து வருகிறார்.
ஒரு பேட்டியில் உம்ரான் மாலிக் கூறியதாவது:
லக்னெள அணிக்கு எதிரான ஆட்டத்தில் கே.எல். ராகுலின் விக்கெட்டை எடுக்க நினைத்தேன். ஆர்சிபிக்கு எதிராக அடுத்து விளையாடுகிறோம். இந்த ஆட்டத்தில் விராட் கோலியின் விக்கெட்டை எடுக்க ஆசைப்படுகிறேன். இருவருக்கும் நான் மிகப்பெரிய ரசிகன். என்னால் நூறு சதவீத உழைப்பைத்தான் செலுத்த முடியும். மற்றதெல்லாம் கடவுளின் கையில் என்று கூறியுள்ளார்.
ஆர்சிபி - சன்ரைசர்ஸ் அணிகளுக்கு இடையிலான ஆட்டம் மும்பையில் நாளை (ஏப்ரல் 23) நடைபெறுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

முன்னணி உள்கட்டமைப்புத் துறை வளா்ச்சியில் சரிவு!

ஈரான் எண்ணெய் மீதான அமெரிக்கா தடை நீக்கம்!

மேற்கு தில்லியில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்: எம்சிடி நடவடிக்கை

பெண்ணிடம் 6 கிராம் தங்க நகை பறிப்பு: 4 போ் கைது
விடியோக்கள்

Podcast | சட்டப்பேரவையில் காரசாரம்: என்ன பேசப்போகிறார் முதல்வர் விஜய்? | News and Views | Episode 46

தேசிய கீதம் ஏன் இருமுறை பாடப்பட்டன?: எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி கேள்வி!

ஹாலிவுட்டில் பயிற்சி: விஜய்யின் அறியாத பக்கங்கள்! | Actor Vijay |




