நானும் இத்தாலியும் எதற்கும் கெஞ்ச மாட்டோம்! டிரம்ப்பின் பேச்சுக்கு மெலோனி கண்டனம்! ஜப்பானில் தொடக்கப் பள்ளியில் பயங்கர தீவிபத்து: 11 பேர் காயம் நீட்: மனநல ஆலோசனைக்கு உதவி எண்கள் அறிவிப்பு பசுமை ஆற்றல் வளர்ச்சியை வலுப்படுத்த 5 புதிய மண்டலங்கள்: அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் பாராட்டுக்குரியது: கமல்ஆசிரியர் தகுதித்தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 16 பேர் பலி! தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!
/

சென்னை வந்தடைந்த ஆர்சிபி அணியினர்!

ஆர்சிபி அணியினர் சென்னை வந்தடைந்தார்கள்.

News image

படங்கள்: ஆர்சிபி/ எக்ஸ்

Updated On :20 மார்ச் 2024, 2:31 pm IST

ஆர்சிபி அணியினர் சென்னை வந்தடைந்தார்கள்.

2024 ஆம் ஆண்டுக்கான முதல் ஐபிஎல் போட்டி சென்னையில் சேப்பாக் மைதானத்தில் வரும் வெள்ளிக்கிழமை (மார்ச்.22) தொடங்குகிறது.

முதல் போட்டியில் ஆர்சிபி அணியுடன் சிஎஸ்கே அணி மோதுகிறது.

இரண்டு அணிகளுக்கும் இதுவரை நடைபெற்ற 31 போட்டியில் சிஎஸ்கே 20 போட்டிகளில் வென்றுள்ளது. குறிப்பாக சென்னையில் நடைபெற்ற 8 போட்டிகளில் 7 போட்டிகளில் சிஎஸ்கே வெற்றி பெற்று ஆதிக்கம் செலுத்துகிறது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் ஆர்சிபி வீரர்கள் சென்னை வந்தடைந்தார்கள். அவர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. ரசிகர்கள் கோலி, டு பிளெஸ்ஸியை மிகவும் புகழ்ந்து வரவேற்றார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.