விராட் கோலியிடமிருந்து இளைஞர்கள் கற்றுக்கொள்ள வேண்டியது குறித்து தேவ்தத் படிக்கல் கூறியுள்ளது முக்கியத்துவம் பெற்றுள்ளது.
ஆர்சிபியின் இளம் வீரர் தேவ்தத் படிக்கல் ஐபிஎல் தொடரில் தனது சவாலான பயணம் குறித்து பேட்டியளித்துள்ளார்.
நேற்றிரவு (ஏப்.7) வான்கடே திடலில் மும்பை இந்தியன்ஸ் அணியுடன் ஆர்சிபி மோதியது. இந்தப் போட்டியில் 12 ரன்கள் வித்தியாசத்தில் மும்பையை வென்று ஆர்சிபி அசத்தியது.
இந்தப் போட்டியில் விராட் கோலி 67 ரன்கள் அடித்தார். மொத்தமாக ஐபிஎல் போட்டிகளில் 8,168 ரன்கள் குவித்துள்ளார்.
இது குறித்து தேவ்தத் படிக்கல் கூறியதாவது:
விராட் கோலியுடன் விளையாடியது மகிழ்ச்சியான விஷயம். பல ஆண்டுகளாக தொடர்ச்சியாக விராட் கோலி இதனை செய்துள்ளார்.
ஓவ்வொரு சீசனும் 400, 500 ரன்கள் குவிப்பதை அவர் எளிதென காண்பிக்கிறார். ஆனால், அது உண்மையில் அவ்வளவு எளிதானதல்ல.
ஒரு இளைஞராக நான் உள்பட பலரும் இதை விராட் கோலியிடம் இருந்து கற்றுக்கொள்ள வேண்டுமென விரும்புகிறோம் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தேவ்தத் படிக்கல் தொடர்ந்து இப்படியே விளையாடினால்... என்ன சொல்கிறார் தினேஷ் கார்த்திக்?
மீண்டும்.. மீண்டுமா? சிஎஸ்கே போராடி தோல்வி!

தோல்விக்கு காரணம் இதுதான்; சன்ரைசர்ஸ் ஹைதராபாத் பயிற்சியாளர் கூறியதென்ன?

பெங்களூரின் அரசன்..! ஆர்சிபி வெளியிட்ட விராட் கோலியின் புதிய புகைப்படங்கள்!
வீடியோக்கள்

நீ சாரல் பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு

பூக்கட்டும் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மிஸ்டர் எக்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

கண்ணம்மா என் கண்ணம்மா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு


