டி20 உலகக் கோப்பை: 7-வது முறையாக ஆஸ்திரேலிய மகளிர் சாம்பியன்!சிறப்புத் தீவிர திருத்தப் பணி: ஒடிசாவில் 20 லட்சம் பேர் நீக்கம்!கர்நாடகம்: மொபைல் டார்ச் வெளிச்சத்தில் 90 கி.மீ. அரசுப் பேருந்தை இயக்கிய ஓட்டுநர்! ஆதவ் அர்ஜுனா மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்: கே.பி. முனுசாமி ஆதவ் அர்ஜுனா மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்: கே.பி. முனுசாமி கோவை, நீலகிரி மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு சோபா வந்தவுடன் திமுகவை விட்டு சிலர் சென்று விட்டனர்: உதயநிதி வீரவநல்லூா் அருகே தந்தை, மகன் கொலை வழக்கு: மேலும் 4 பேர் கைது கூடங்குளம் அணு உலையில் பழுது: மின் உற்பத்தி நிறுத்தம்
/

ஷர்துல் தாக்குர் 100*..! ஐபிஎல்லில் புதிய சாதனை!

லக்னௌ வீரர் ஷர்துல் தாக்குர் புதிய சாதனை படைத்துள்ளார்.

News image
Updated On :27 மார்ச் 2025, 10:14 pm IST

ஐபிஎல் தொடரில் லக்னௌ வீரர் ஷர்துல் தாக்குர் புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளார்.

ஹைதராபாத் - லக்னௌ அணிகள் மோதும் ஐபிஎல் தொடரின் 6-வது லீக் போட்டி ஹைதராபாத்தின் ராஜீவ் காந்தி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் ஹைதராபாத் தரப்பில் அசத்தலாக பந்துவீசிய ஷர்துல் தாக்குர் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

4 விக்கெட்டுகள் எடுத்த ஷர்துல் தாக்குர் ஐபிஎல் தொடரில் 100 விக்கெட்டுகளை வீழ்த்தி புதிய சாதனையைப் படைத்துள்ளார்.

சென்னை, லக்னௌ அணிக்காக விளையாடியுள்ள ஷர்துல் தாக்குர் கடந்த நவம்பர் மாதம் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்ற ஏலத்தில் விற்பனை ஆகாமல் போனார்.

மேலும், லக்னௌ வீரர் மோஷின் கான் காயத்தால் விலகிய நிலையில் மீண்டும் அணிக்குள் இணைந்த தாக்குர் மொத்தமாக 6 விக்கெட்டுகளை வீழ்த்தி முன்னணி பந்துவீச்சாளர்களுக்கான உதா நிற தொப்பியையும் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.