காமன்வெல்த் பளுதூக்குதலில் வெண்கலம் வென்றார் பிந்தியாராணி தேவி!நாமக்கல் கவிஞர் மாளிகைக்கு மாறுகிறது முதல்வர் அலுவலகம்! அதிகாரப்பூர்வ அறிவிப்பு!சிவகாசியில் சட்டவிரோத பட்டாசு ஆலைகள் செயல்படுகின்றனவா? ஆய்வு செய்ய முதல்வர் உத்தரவுசென்னை தலைமைச் செயலகம் முன்பு விவசாயிகள் போராட்டம்கரூர் அரசுப் பணி ஆணை ரத்து: உச்சநீதிமன்றம் செல்ல தவெக திட்டம்!போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் கைது; விடுவிக்கவில்லை என்றால் மீண்டும் போராட்டம் - சிஜேபிசென்னை கோயம்பேடு கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் முதல்வர் சி. ஜோசப் விஜய் ஆய்வுகரூரில் முதல்வர் விஜய் வழங்கிய அரசுப் பணி ஆணைகள் ரத்து! - உயர் நீதிமன்றம்
/

கொல்கத்தா பேட்டிங்: ப்ளே ஆஃப் வாய்ப்பை தக்கவைக்குமா?

ராஜஸ்தானுக்கு எதிரான போட்டியில் கொல்கத்தா பேட்டிங்கை தேர்வு செய்தது.

News image

ரஹானே, ரியான் பராக். - படம்: எக்ஸ் / கேகேஆர்.

Updated On :4 மே 2025, 3:20 pm IST

ராஜஸ்தானுக்கு எதிரான போட்டியில் கொல்கத்தா பேட்டிங்கை தேர்வு செய்தது.

ஐபிஎல்லின் 53-ஆவது போட்டியில் ராஜஸ்தானும் கொல்கத்தாவும் ஈடன் கார்டன்ஸ் திடலில் மோதுகின்றன.

பிளே ஆஃப் சுற்றுக்கான வாய்ப்பிலிருந்து வெளியேறிய ராஜஸ்தான் அணி மீதமுள்ள போட்டிகளில் வெல்லும் முனைப்புடன் களமிறங்குகிறது.

கொல்கத்தா அணி தனது ப்ளே ஆஃப் வாய்ப்ப தக்க வைக்க இந்தப் போட்டி முக்கியமானது.

இரு அணிகளும் 29 முறை மோதியுள்ளன. அதில் கொல்கத்தா 15 முறையும் ராஜஸ்தான் அணி 14 முறையும் வென்றுள்ள நிலையில் கேகேஆர் தனது எக்ஸ் பக்கத்தில் 16-14என மாற்ற வேண்டுமெனக் குறிப்பிட்டு பதிவிட்டுள்ளது.

புள்ளிப் பட்டியலில் 7-ஆவது இடத்தில் இருக்கும் கொல்கத்தா அணி முக்கியமான வெற்றிக்காக காத்திருக்கிறது.

ராஜஸ்தான் ராயல்ஸ் : யஷஸ்வி ஜெய்ஸ்வால், வைபவ் சூர்யவன்ஷி, ரியான் பராக், குணால் ரத்தோர், துருவ் ஜூரல், ஷிம்ரோன் ஹெட்மயர், வனிந்து ஹசரங்கா, ஜோஃப்ரா ஆர்ச்சர், மஹீஷ் தீக்ஷனா, யுத்வீர் சிங், ஆகாஷ் மத்வால்.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ்: ரஹ்மானுல்லா குர்பாஸ், சுனில் நரைன், அஜிங்க்யா ரஹானே, ஆங்கிரிஷ் ரகுவன்ஷி, மொயீன் அலி, வெங்கடேஷ் ஐயர், ரிங்கு சிங், ஆண்ட்ரே ரஸ்ஸல், ரமன்தீப் சிங், வருண் சக்கரவர்த்தி, வைபவ் அரோரா.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.