விஜய்யின் ஜனநாயகன் திரைப்படத்தில் என்னென்ன 'கட்'?தாய்நாட்டிற்காக உயிரையே அர்ப்பணித்தவர் அழகு முத்துக்கோன்: முதல்வர் விஜய்சிறுமி உள்பட 6 பேர் கொலை! போக்சோ வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டவர் வெறிச்செயல்!நேற்று தங்கம் வாங்கியிருந்தால் வருத்தப்படுவீர்கள்! இன்றைய விலை நிலவரம் (ஜூலை 11) அரசு மருத்துவமனைகளில் சீா்கேடுகள்: தீா்வு காண 304 சிறப்பு அதிகாரிகள் நியமனம்சென்னை துறைமுகம் - மதுரவாயல் பறக்கும் சாலைத் திட்டம் 2029-இல் நிறைவடையும்: தேசிய நெடுச்சாலை ஆணையம்அரசு நிகழ்ச்சிகளில் மாநில பாடல், தேசிய பாடல், தேசிய கீதம் இசைக்கும் வரிசை: மத்திய உள்துறை அமைச்சகம் விளக்கம்இந்தியாவில் 14 நகரங்கள் கடும் வெப்பத்தால் பாதிப்பட வாய்ப்பு: ஆய்வில் தகவல்
/

ஒலிம்பிக் குத்துச்சண்டை: இந்திய வீராங்கனை அதிர்ச்சித் தோல்வி!

ஒலிம்பிக் குத்துச்சண்டையில் இந்திய வீராங்கனை அதிர்ச்சித் தோல்வியடைந்தார்.

News image

நிகத் ஸரீன்

Updated On :1 ஆகஸ்ட் 2024, 10:29 pm IST

பாரீஸ் ஒலிம்பிக்ஸ் குத்துச்சண்டையில் இந்திய வீராங்கனை அதிர்ச்சித் தோல்வியடைந்தார்.

உலகின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவான ஒலிம்பிக் போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் நடைபெற்று வருகிறது. ஒலிம்பிக் குத்துச்சண்டையில் 50 கிலோ எடைப்பிரிவில் இந்திய வீராங்கனை நிகத் ஸரீன் அதிர்ச்சித் தோல்வியடைந்தார்.

காலிறுதிக்கு முந்தையச் சுற்றில் சீனாவின் வூ யூவிடம் தோல்வி அடைந்தார்.

பாட்மிண்டனில், ஆடவர் இரட்டையர் காலிறுதியில் சாத்விக்-சிராக் முன்னிலை பெற்றனர். ஆனால், மலேசியாவின் சியா-சோவுக்கு எதிராக ஆட்டங்களில் தோல்வியடைந்தனர்.

இது கடினமான போட்டியாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டாலும், அவர்கள் சிறப்பாக தொடங்கியதால் இந்திய வீரர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

ஆடவர் ஒற்றையர் 16வது சுற்றில் லக்‌ஷ்யா சென், எச்.எஸ்.பிரணாய்யை எளிதில் வென்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.